Category: இந்தியா

பசி – பட்டினி: உலக அளவில் இந்தியா 97-வது இடம்

டில்லி, உலக அளவில் பசி-பட்டினியால் வாடும் மக்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது. சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்(International Food…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! நவம்பர் 16-ந்தேதி தொடங்குகிறது!!

டில்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை…

உலக நாடுகளை மிரள வைக்கும் எஸ்-400 ஏவுகணை: ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையே மிரள வைக்கும் வல்லமை படைத்த எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. இதற்கென மோடி அரசு கிட்டத்தட்ட ரூ…

மதவெறி ஆர்.எஸ்.எஸ் பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்படும் போலீசார்

மதவெறியூட்டும்படியாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் பழிவாங்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம்…

பாக். அணு ஆயுத விஷயத்தில் தீவிரவாதிகளல்ல, ராணுவமே ஆபத்தானது: மேனன்

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கினால் ஆபத்து என்று உலகநாடுகளின் தலைவர்கள் பேசிவரும் சூழலில், தீவிரவாதிகளால் பாகிஸ்தானின் அணு ஆயுதக்களுக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்பில்லை, ஆனால்…

அதிர்ச்சி: சிறுமிகளை விற்ற தந்தை!

போபால்: பெற்ற தந்தையே தனது இரு சிறுவயது மகள்களை விலைக்கு விற்ர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிகார்…

உ.பி. தேர்தல் கருத்து கணிப்பு: பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வாய்ப்பு!

லக்னோ: உபி.யில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதியஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பிரபல பத்திரிகையான இந்தியா…

கேரளாவில் இன்று முழு அடைப்பு! தமிழக பஸ்கள் நிறுத்தம்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் பாரதியஜனதா தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்டு…

மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க கோரியும் இன்று முதல் ராமேஷ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்…

இ-கேட்டரிங்: ரெயில்பயணிகளுக்கு சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்!

டில்லி, ரெயில் பயணிகளுக்கு சூடான உணவு வழங்கும் இ-கேட்டரிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்து உள்ளது. ரெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு உணவு மிகப்பெரிய…