Category: இந்தியா

ஜெ.சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி: மைக்கேல் டி குன்கா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு!

பெங்களூரு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியான மைக்கேல் டி குன்கா கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். செர்த்துக் குவிப்பு வழக்கில்,…

பணம் எடுக்க கியூ: மக்களின் பரிதவிப்பை நேரில் கேட்டறிந்தார், ராகுல்காந்தி!

டில்லி, 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, புதிய பணம் வாங்க, வங்கிகளில் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று பார்த்து கேட்டறிந்தார் ராகுல்காந்தி.…

ஒருநாளில் 53ஆயிரம் கோடி டெபாசிட்: எஸ்.பி.ஐ. தகவல்!

டில்லி, நேற்று ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இந்தியா முழுவதும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தகவல் தெரிவித்து உள்ளது.…

சவுமியா வழக்கு: உச்ச நீதி மன்றத்தில் 'சர்ச்சை'மன்னன் கட்ஜு ஆஜர்

டில்லி: சவுமியா பாலியல் பலாத்கார கொலை வழக்கில், ‘சர்ச்சைக்குரிய’ தகவல்களை கூறி, பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ இன்று உச்ச…

பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை! பொதுமக்கள் பரிதவிப்பு

சென்னை: சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர். ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற…

தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்க தேவையில்லை! வெங்கையா நாயுடு

டில்லி, தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க தேவையில்லை என்று கூறினார் மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு. மேலும் ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் கறுப்பு பணத்தை தவிர…

ரூ.1000 செல்லாது: அதிர்ச்சியில் வங்கியில் மயங்கி விழுந்த ஏழைப்பெண் மரணம்

தன்னிடம் இருந்த 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியில் வங்கியின் வாசலில் மயங்கி விழுந்த ஏழைப்பெண் பரிதாபமாக மரணமடைந்தார். உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரை…

முன்பே தெரியும்: பா.ஜ.கவினர் தங்கநகைகள் வாங்கி குவித்துவிட்டனர்! கெஜ்ரிவால்

டில்லி, 500-1000 ரூபாய் செல்லாது என்ற தகவல் பா.ஜ.கவினருக்கு முன்பே தெரியும். எனவே, அவர்கள் தங்க நகைகளை வாங்கி குவித்துவிட்டனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை மத்திய அரசு…

ரூ. 500, 1000 தடை குறித்து ரகுராம் ராஜன் கருத்து என்ன?

500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு செல்லாது என்று திடீரெனெ அறிவித்தது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் கூறிவரும் நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன்…

நிதிநெருக்கடி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கான சூழ்நிலையா? சென்னை ஐகோர்ட்டு

சென்னை, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்ய போகிறதா? தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது…