Category: இந்தியா

5 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை : அமித்ஷா

டெல்லி மத்திய அரசு கேரளவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெள்ள்ம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவையொட்டி…

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய விரர்

பாரிஸ் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் 33…

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். யுபிஎஸ்சியின் தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமாவை அடுத்து…

ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்… திமுக காங்கிரஸ் வெளிநடப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டதுடன், அவையில் இருந்து வெளி…

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருப்பதால் 12 கோடி பேருக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன் மறுக்கப்பட்டுள்ளது : சோனியா காந்தி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே மோடி அரசுக்கு விருப்பம்…

தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வரவிருக்கும் 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் : சோனியா காந்தி

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி…

வயநாட்டில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணி – பலி 163-ஆக உயர்வு – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு -வீடியோக்கள்

திருவனந்தபுரம்: வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள…

மோசமான வானிலை – பலி எண்ணிக்கை 143ஆக உயர்வு – வயநாடு பயணத்தை ஒத்தி வைத்த ராகுல்காந்தி…

வயநாடு: பெரும் நிலச்சரி ஏற்பட்டு 143 பேரை பலிகொண்டுள்ள வயநாடு பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற செல்லவிருந்த…

90 வருட நிறைவையொட்டி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வெப் தொடர்

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கி 90 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஒரு வெப் தொடரை வெளியிட உள்ளது. கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி…

சண்டிப்புரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 50 பேர் மரணம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் சண்டிப்புரா வைரஸ் பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சண்டிப்புரா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குஜராத் முதல்வர்…