Category: இந்தியா

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு.. தாராளமாக நிதி வழங்க கேரள முதல்வர் வேண்டுகோள்

வயநாடு: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள், நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்க கேரள…

ராகுல்காந்தி மீதான ஜாதி குறித்த பேச்சு: வீடியோவை பகிர்ந்த பிரதமர் மீது காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ்….

டெல்லி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஜாதி குறித்து முன்னாள் மத்தியஅமைச்சரும், தற்போதைய பாஜக எம்.பியுமான அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக…

4 மாதங்களுக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்தது…

சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.7.50 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில்…

திடீர் நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு ஆட்சியர் மீட்பு

கோழிக்கோடு கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் நிக்கிய ஆட்சியர் கயிறு கட்டி மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக கேரளாவின் வயநாட்டில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…

சுங்கச்சாவடிகளில் புதிய ஃபாஸ்டேக் நடைமுறை இன்று முதல் அமல்

டெல்லி இன்று முதல் சுங்கச்சாவடிகளில் புதிய ஃபாஸ்டேக் நடைமுறை அமலாகிறது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில்…

இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழப்பு : மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை

வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி…

மைக்ரோசாஃப்ட் சேவை மீண்டும் முடங்கியது

டெல்லி நேற்று சுமார் 10 மணி நேரம் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கி உள்ளன. கடந்த 19 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் சர்வதேச அளவில்…

வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள் :   8 மாவட்டங்களில் கல்வி நிலைய்ங்களுக்கு விடுமுறை

திருஅனந்தபுரம் கனமழை காரணமாக கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி நிருவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

ராகுல் மற்றும் பிரியங்கா நாளை வயநாடு பயணம்

டெல்லி நாளை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வயநாடு செல்ல உள்ளனர். நேற்று கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில்…

வயநாடு மக்களுக்கு உதவ மத்திய அரசை வலியுருத்தும் ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்ப்ட்டுள்ள கடும் நிலச்சரிவால்…