Category: இந்தியா

“எனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட வலியை இப்போது உணர்கிறேன்” : வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி உருக்கம்

வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது தேசிய பேரிடர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல்…

நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி 12 ஆம் வகுப்பில் ஃபெயில்

அகமதாபாத் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடிய்வில்லை சமீபத்தில் மத்திய…

வயநாடு நிலச்சரிவில் சிக்கியோரை உயிருடன் மீட்க இனி வாய்ப்பில்லை : அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரள அரசு வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை இனி உயிருடன் மீட்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை,…

வயநாடு நிலச்சரிவு : நேரில் ஆய்வு செய்த ராகுல் மற்றும் பிரியங்கா

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா…

பாரிஸ் ஒலிம்பிக் 2024: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்…

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் 3பி (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3…

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை நீட் மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்… மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி…

NEET PG 2024 தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நடைபெற உள்ள நகரம் பற்றிய விவரம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மின்னஞ்சலுக்கு…

நிலச்சரிவு பலி 287 ஆக உயர்வு – வயநாடு வந்தடைந்தனர் ராகுல் காந்தி , பிரியங்கா வத்ரா…

வயநாடு: பெரும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா உடன் கேரள மாநிலம் கண்ணூர் விமான…

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…

டெல்லி: பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் மறைந்த கருணாநிதி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட…

வயநாட்டை தொடர்ந்து இமாச்சல பிரதேசம் உத்தரகாண்டிலும் நிலச்சரிவு… கேதர்நாத்தில் 200 பேர் சிக்கி தவிப்பு

டெல்லி: பேரழிவை ஏற்படுத்தி உள்ள கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவைத் தொடர்ந்து இமாச்சல பிரதேம் மற்றும் உத்தரபாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேதர்நாத்தில் நிரச்சரிவு காரணமாக 200 யாத்ரிகர்கள்…

சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து! யுபிஎஸ்சி அறிவிப்பு

டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் யுபிஎஸ்சி தேர்ச்சியை ரத்து செய்து யுபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை…