Category: இந்தியா

கப்பல்கள் மோதல்: கடலில் படிந்துள்ள எண்ணை அகற்றும் பணியில் 750 பேர்!

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 29ந்தேதி கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும்…

பெங்களூரில் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலை!

பெங்களூர், கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆப்பிள் கம்பெனியின் ஐபோன் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தகவலை கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்ஜ் உறுதி…

ஜக்கியின் ஈசா மையத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி

கோவை: கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமான `ஆதியோகி’ என்ற சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…

குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து – ஆவணங்கள் எரிந்து நாசம்!

டில்லி: டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. குடியரசு தலைவர் அலுவலக கணக்குப்பிரவு கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது.…

தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரம்! தமிழகம் அதிர்ச்சி!!

கோவை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடுத்துள்ள நிலையில் கேரளா தடுப்பணை…

பெண்களே எச்சரிக்கை: உங்களின் போன் எண்கள் விற்கப்படுகின்றன….!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் மொபைல் போன் நம்பர்கள் விற்பனை செய்து வரப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மொபைல் போன் ரீசார்ஜ் செய்யப்படும் கடைகளில் இந்த…

ரூ. 2000 நோட்டும் செல்லாதா?  கவனர்னராகும் முன்பே கையெழுத்து போட்டிருக்கிறார் உர்ஜித்!

சாதாரணமாக கேள்வி எழுந்தால் பரவாயில்லை… தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாட்டில் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காக…

மிரட்டி கையெழுத்தா? “மேகாலயா” சண்முகநாதன் விவகாரத்தில் புது சர்ச்சை!

பாலியல் குற்றச்சாட்டில் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகிய பிரச்னையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது குற்றம்சுமத்தி கையெழுத்திட்டவர்களில், பெரும்பாலோருக்கு கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது…

வீடியோவில் புகார் கூறிய ராணுவ வீரரின் விருப்ப ஓய்வு மனு நிராகரிப்பு

டெல்லி: ராணுவ வீரர்களுக்கு மோசமான உணவு வழங்குவதாக சமூக வலைதளத்தில் புகார் கூறிய எல்லை பாதுகாப்பு வீரரின் விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்…

நான்கு தேசிய பூங்காக்களில் ஆக்கிரமிப்பு: 5 ஆண்டுகளில் 99 யானைகள் கொலை

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியைத் தொடங்கியிருந்தாலும், மாநிலத்தின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் கிட்டத்தட்ட 141 சதுர கி.மீ. வரை…