மே-1 முதல், புதுச்சேரியிலும் கட்டாய ஹெல்மெட்
புதுச்சேரி, மே 1ந்தேதி முதல கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே…
புதுச்சேரி, மே 1ந்தேதி முதல கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே…
டெல்லி: பஞ்சாப்,கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவா சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7…
டெல்லி: மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடியதாக நுழைவு தேர்வு இருப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நுழைவு தேர்வுகள் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்துவது…
லக்னோ: உ.பி. பாரதிய ஜனதாவில் கடந்த சில வாரங்களாக உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது. கட்சியின் தலைமை அறிவித்த வேட்பாளர் பட்டியலில் உடன்பாடு இல்லாததால் கட்சி தொண்டர்கள்…
ராஜஸ்தான் மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், உரிய ஆய்வுமூலம் நோயை உறுதிப்படுத்தாமல், மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து ஒருவருக்கு தவறாக எச்ஐவி சிகிச்சை அளித்த மருத்துவர், அந்நபருக்கு இழப்பீடு…
லக்னோ, உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக, அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், உ.பி.முதல்வரும்,…
கோல்கட்டா, மாநில அரசின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள். உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி…
டில்லி. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி, ‘சத்பாவனா திவஸ்’ என்ற பெயரில், தேசிய ஒருமைபாடு மற்றும் சமூக நல்லிணக்க தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…
டில்லி, 6½ லட்சம் பேரை ஏமாற்றி ரூ.3,700 கோடி அளவிலான மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி என்ஜினியர் கைது செய்யப்பட்டார். இவர் தனது செல்போன் மூலமே இவ்வளவு…
பெங்களூரு, காங்கிரஸில் இருந்து விலகிய, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, பாஜகவில் இணைய இருக்கிறார் என்று அக் கட்சியின் கர்நாடாக மாநில தலைவர் எடியூரப்பா இன்று…