Category: இந்தியா

குறைந்தபட்ச 10 செயல்திட்டம்: உ.பியில் ராகுல்காந்தியும், அகிலேஷ்யாதவும் வெளியிட்டனர்.

லக்னோ: உத்தரபிரதேச தேர்தலை ஒட்டி காங்கிரஸூம் சமாஜ்வாதி கட்சியும் குறைந்தபட்ச பொதுவான செயல்திட்டங்களை வெளியிட்டுள்ளன. உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.…

ஜம்மு-காஷ்மீர்: படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

குல்காம் : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள்…

15ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது 104 சேட்டலைட்டுன் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்!

சென்னை: பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் வரும் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது. வரும் புதன்கிழமை (15ந்தேதி) காலை 9.28 மணிக்கு…

உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 5 நீதிபதிகள்: குடியரசுத்தலைவர் விரைவில் ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 5 பேரை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்யுள்ளது. இன்னும் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

பணமதிப்பிழப்பை ஆதரித்த நிதிஷ்குமார் மனமாற்றம்…மன்மோகன் சிங் விமர்சனத்துக்கு ஆதரவு

பாட்னா: பணமதிப்பிழப்பு அறிவிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் மேலாண்மை தோல்வி என்று…

இலவச ஸ்மார்ட்போன், குடும்பத்துக்கு மாதம் 1000 ரூபாய்! சமாஜ்வாதி-காங். தேர்தல் அறிக்கை!

லக்னோ, உ.பி. சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடைபெற இருக்கிறது. இன்று முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தியாவிலே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம்…

சிறையில் இருந்து தப்ப தாதா கும்பல் திட்டம்……..கர்நாடகாவில் இ.கோர்ட் அமைப்பு

பெங்களூரு: தாதா கும்பல் தலைவன் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் சிறையில் கர்நாடகா அரசு இ.கோர்ட் அமைத்துள்ளது. ஹிண்டால்கா மத்திய சிறையில் முதன் முதலாக இ.கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது.…

உ.பி. சட்டசபை முதல்கட்ட தேர்தல்: 64.22 % வாக்குப்பதிவு!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சராசரியாக 64.22 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களில் உள்ள…

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் 2% மட்டுமே ஊதிய உயர்வு….ஊழியர்கள் அதிர்ச்சி

டெல்லி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த ஆண்டு 2 சதவீதம் மட்டும் ஊதிய உயர்வு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பளத்தை அதிகளவில் வாரி வழங்கும் துறைகளில்…

பணமதிப்பிழப்பு பாதிப்பை சரி செய்ய ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு…மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்க மாநில பட்ஜெட்டில் பணமதிப்பிழப்பு பாதிப்பை சரி செய்ய ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா…