மாசு கட்டுப்பாட்டில் இந்தியாவை மிஞ்சுகிறது சீனா
டெல்லி: பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், சீனாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் காற்று மாசு ஏற்படுவதிலும் இரு நாடுகளும் முன்னிலையில் உள்ளது. 2000ம்…
டெல்லி: பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், சீனாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் காற்று மாசு ஏற்படுவதிலும் இரு நாடுகளும் முன்னிலையில் உள்ளது. 2000ம்…
திருப்பதி: சமூக சேவகி சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. நேற்று அவருக்கு தேவஸ்தான இணைஅதிகாரி கே எஸ்…
லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் 3 கட்ட வாக்குபதிகள் முடிவுற்ற நிலையில் 4வது கட்ட வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கும்…
டில்லி: “ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேட்டில் முதன்மை குற்றவாளி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான்” என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். முக்கிய அரசியல்வாதி ஒருவரின்…
டில்லி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதைத்தொடர்ந்து, 500 ரூபாய்…
டில்லி: கடந்த இரண்டு வருடமாக நியமிக்கப்படாமல் இருந்து வந்த காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்ற நீதிபதி சப்ரே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற்று…
மும்பை: மும்பையில் மாணவர்கள் மத்தியில் பேனா சிகரெட் மோகம் வேகமாக பரவி வருவது சமூகஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அந்தேரி பகுதியில் பள்ளி ஒன்றில் ஒன்பதாவது…
டெல்லி: இந்தாண்டு மேமாதம் முதல் தொழிலாளர் வைப்புநிதியை ஆன்லைனில் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர் வைப்புநிதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக இதுவரை ஒருகோடி கோரிக்கை மனுக்கள்…
டில்லி, 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளும் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத் துறை இயக்ககம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில்…
சென்னை, வங்கியில் வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று முதல் வாரத்திற்கு ரூ.50ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து…