Category: இந்தியா

இலவச சேவை நீட்டிப்பை நிறுத்த ஜியோவுக்கு டிராய் உத்தரவு

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தது. கடந்த ஏப்ரல் 1ம் தேதியுடன் ஜியோ இலவச சேவை முடிவுக்கு வர இருந்தது.…

ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி மசோதா கடந்த மாதம் 29-ம் தேதி…

ஏர் இந்தியா ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்!! மன்னிப்பு கேட்டார் சிவசேனா எம்.பி.

டெல்லி: விமான ஊழியரை தாக்கியதற்கு சிவசேனா எம்.பி ரவீந்திரா கெய்க்வாட் மன்னிப்பு கோரினார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட், கடந்த மாதம் 23-ம் தேதி…

பணிந்தார் ‘செருப்படி’ சிவசேனை எம்.பி.

மும்பை, ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட். கடந்த மார்ச் 23-ம் தேதி ஏர் இந்தியா…

சிவசேனா எம் பிக்கள் மிரட்டல்- மஹாராஷ்ட்ர விமானநிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

டில்லி, சிவசேனா எம்.பி. கெய்க்வாட் விமானத்தில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாவிட்டால், மும்பையிலிருந்து விமானங்களை புறப்பட அனுமதிக்கப் போவதில்லை என அக்கட்சி எச்சரித்துள்ளது. ஏர் இந்தியா மேலாளரை…

தொலைக்காட்சிகளுக்குப் பொறுப்புணர்வு வேண்டும்- கேரள நீதிமன்றம் அறிவுறுத்தல்

திருவனந்தபுரம், கேரள தொலைக்காட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஜேக்கப் தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு…

மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: ‘நியோகி’

தமிழகத்தில், இதுவரை காணாத ஓர் அரசியல் குழப்பம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஐம்பதாண்டுக் காலமாக தமிழக மண்ணில் வலுவாக இருந்து வரும் அதிமுக – திமுக…

அதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி

சண்டிகர், அரியானாவில் திருமண சடங்கின்போது தலித் மணமகனை உயர் சாதியினர் கடுமையாக தாக்கியச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரியானாவிலிருக்கும் சார்கிதாத்ரி மாவட்டம் சஞ்சர்வாஸ் கிராமத்தில்தான் நேற்றுமுன்தினம் இந்தக்கொடூரச்…

உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர் மீது கடும் நடவடிக்கை- மத்திய அரசு

டெல்லி, இந்தியாவில் உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய…

இன்று 24வது நாள்: போராடும் தமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு

டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிக, தங்களது போராட்டத்துக்கு ஆதரவு இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தனர். பயிர்க்கடன் தள்ளுபடி , வறட்சி…