Category: இந்தியா

விரைவில் புதிய 200 ரூபாய் நோட்டு! ஜூன் மாதம் வெளியீடு?

டில்லி, புதிய 200 ரூபோய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த புதிய ரூபாய் ஏடிஎம் இயந்திரத்தில் கிடைக்காது என்றும், வங்கிகளில் மட்டுமே…

டில்லியில் தமிழக விவசாயிகள் மீது தடியடி! கைது

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 25 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரைநிர்வாண நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் நடத்தி வரும் வேளையில்…

ஜார்கண்டிலும் முஸ்லிம் அடித்துக் கொலை – பதற்றம் – போலீசார் குவிப்பு 

ராஞ்சி, ராஜஸ்தானில் பசுகாவலர்களால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து காதலித்த குற்றத்துக்காக ஜார்கண்டில் முஸ்லிம் இளைஞர் மரத்தில் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். ஜார்கண்ட் மாநிலம்…

காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடகாவின் சீராய்வு மனு தள்ளுபடி

டில்லி: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது…

ராஜஸ்தானில் கொல்லப்பட்டவர் பால் உற்பத்தியாளர்தான்- ஆதாரங்களை காட்டியும் பலனில்லை..!

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் பசுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டவர் பால் உற்பத்தியாளர்தான் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் நகர் அருகே கடந்த 1-ம் தேதியன்று இஸ்லாமியர்கள் சிலர்…

 தகிடுதத்த விளம்பரம் !  விழி பிதுங்கி நிற்கும் பாஜக ! ! 

டில்லி, பாஜகவினர் தொடர்ந்து தகிடுதத்த வேலைகளை செய்து கட்சியையும் , அதன் மத்திய, மாநில ஆட்சிகளையும் காப்பாற்ற முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம்…

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படம் ‘ஜோக்கர்’

டில்லி: 64-வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய விவரங்களை மத்திய அரசு இன்று அறிவித்ததுள்ளது. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த விருதுகளை அறிவித்து வருகிறது. இதில்,…

மின்விசிறியில் தற்கொலையா..இனி நடக்காது..புதிய கண்டுபிடிப்பு

மும்பை, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள விரும்பினால் இனி சாத்தியம் இல்லைதான். ஏனென்றால் அப்படிப்பட்ட தற்கொலையை தடுக்கும் விதமாக மின்விசிறிகள் விற்பனைக்கு வர உள்ளன. இந்தியாவில்…

ராஜ்ஸ்தானில் மாடு ஏற்றிச்சென்றவர் கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் கடும் கண்டனம்!

டில்லி, ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை ஏற்றிச்சென்ற இஸ்லாமியர் ஒருவர் பசு பாதுகாப்பு இயக்கத்தினரால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு அகில இநிதியா காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டனம்…

காஷ்மீரில் பனிச்சரிவு!! 3 ராணுவ வீரர்கள் மாயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பல மாவட்டங்களில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. பல இடங்களில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாராமுல்லா, குப்வாரா, பந்திப்போரா ஆகிய பகுதிகள் பனிச்சரிவால்…