மனிதநேயம்: பாக். உளவாளிக்கு உணவளித்து பராமரிக்கும் இந்திய காவல்துறை!
போபால்: இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டி, ஒருவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை அளித்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை இந்தியாவின் மத்திய பிரதேச…
போபால்: இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டி, ஒருவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை அளித்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை இந்தியாவின் மத்திய பிரதேச…
போபால், மத்தியபிரதேசத்தில் படிபடியாக மதுவிலக்கு அமலாக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் உள்ள சாகர்,புரான்புர்,விடிசா,நர்சிங்பூர், சாட்னா உள்பட பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை…
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசி அணி (அதிமுக…
டில்லி: மக்களவையில் நேற்று மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. 2016 மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அப்போது…
சென்னை, நாளை நடைபெற இருந்த ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 25ந்தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில்…
டில்லி, ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை எதிர்த்து வோடபோன் நிறுவனம் டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மார்ச் 31வரை இலவச…
டில்லி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்தர உணவகங்களில் உணவுப்பொருள் வீணாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சாப்பிடும் வகையில்…
திருவனந்தபுரம், கேரளா பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்இ…
சென்னை, தமிழக பொறுப்பு ஆளுநரை சந்திக்க திமுக மூத்த தலைவர்கள் நாளை மும்பை செல்கிறார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல்ஆணையம் ரத்து செய்து அறிவித்துள்ளது. பணப்பட்டு வாடா செய்தது…
மாமல்லபுரம், ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வழக்கு காரணமாக…