இந்து வாலிபர் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம்கள்!!
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் இந்தியா&பங்களாதேஷ் எல்லை பகுதியில் உள்ளது மால்டா மாவட்டம். இந்த மாவட்டம் கள்ள நோட்டு அச்சடிப்புக்கு பிரபலமானதாகும். கொல்கத்தாவில் இருந்து 350 கி.மீ.…
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் இந்தியா&பங்களாதேஷ் எல்லை பகுதியில் உள்ளது மால்டா மாவட்டம். இந்த மாவட்டம் கள்ள நோட்டு அச்சடிப்புக்கு பிரபலமானதாகும். கொல்கத்தாவில் இருந்து 350 கி.மீ.…
டில்லி, குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய…
சென்னை, சென்னையில் நடைபெற்ற தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நடிகை நக்மா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி காலூன்ற குறுக்கு…
சென்னை: நீட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎஸ்சி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கிருஷ்ணகிரி…
டில்லி: லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் சட்டம் லோக்பால் சட்டம்.…
NCP’s Sharad Pawar Meets Congress Chief Sonia Gandhi On Presidential Polls காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்துப் பேசினார்.…
ஸ்ரீநகர், காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் பலியாகினர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில்…
ஸ்ரீநகர், காஷ்மீர் பகுதியில் அதிகரித்து வரும் பொதுமக்கள், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான தாக்குதலை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை முடக்கி வைக்க உத்தரவிடபபட்டுள்ளது.…
லக்னோ, ஒரே நாளில் 84 ஐ.ஏ.எஸ், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளா முதல் யோகி ஆதித்யநாத். உ.பி.யில் பாரதியஜனதா முதல்வரான யோகி…
டில்லி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதான டி.டி.வி.தினகரன் விசாரணைககாக இன்று சென்னை அழைத்து வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை…