Category: இந்தியா

ஜெ. கொடநாடு எஸ்டேட் கொள்ளை-கொலை! ஒருவர் கைது!!

கோத்தகிரி, ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில் காவலாளியை அடித்து கொலைசெய்துவிட்டு, எஸ்டேட்டில் உள்ள அறைகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

இந்தியாவில், லஞ்சம் வாங்குவதில் கர்நாடகாவுக்கு முதல் பரிசு!

டில்லி, இந்தியாவில் அதிகமாக லஞ்சம் வாங்கப்படும் மாநிலங்களில் கர்நாடகா முதல்இடத்தை பெற்றுள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவலை டில்லியில் செயல்பட்டுவரும் சென்டர் ஆப்…

என்கவுன்டர் நடத்தி விட்டு ரத்தமும் கொடுத்த போலீசார்!

Despite blood donation by policemen, burglar injured in Delhi encounter dies என்கவுன்டர் நடத்திய காவலர்களே கொள்ளையனை ரத்தம் கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனாலும்,…

தமிழகத்தில் பாகுபலி-2 வெளியாவதில் சிக்கல் நீடிப்பு!

சென்னை, பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பாகுபதி-2-ன் தமிழ் பதிப்பு வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ரசிகர்களிடையே மிகந்த எதிர்பார்பை ஏற்படுத்திய பாகுபலி 2ன் தமிழ் பதிப்பு சினிமா தயாரிப்பாளர்கள்,…

வாங்க போட்டு பார்ப்போம்:  பாஜகவுக்கு மம்தா சவால்!

Bengal not afraid of BJP’s intimidation: Mamata Banerjee பாஜகவின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற…

ஜம்மு காஷ்மீரில் சமூக வளை தளங்களுக்கு தடை!! பேஸ்புக்..வாட்ஸ் அப் முடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை தூக்கியுள்ளது. மாநிலத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. போராட்டம்…

ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது!!

டெல்லி: ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் ஜூலை 1ம் தேதி முதல் பான் கார்டுகள் செல்லாது என்று உ ச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருமான வரி தாக்கல்…

அக்னி 3 ஏவுகனை சோதனை வெற்றி!! கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும்

புவனேஸ்வர்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி 3 ஏவுகனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. ஒடிசா கடற்கரையில் அப்துல் கலாம் தீவில் நடமாடும்…

ரூ. 1,500 கோடி செலுத்தாவிட்டால் சிறை!! சஹாரா தலைவருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டெல்லி: ஜூன் 15ம் தேதிக்குள் ஆயிரத்து 500 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவில்லை என்றால் சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறைத் தண்டனை அனுபவிக்க…