Category: இந்தியா

கசிந்தது… ஆனால் இல்லை… : ஆதார் விவகாரத்தில் மழுப்பும் மத்திய அரசு!

No leak, biometric data : centre ஆதார் அமைப்பிலிருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்றும், அரசு துறைகள் நிர்வகிக்கும் சில இணையதளங்களில் இருந்து கசிந்திருக்கக் கூடும்…

13 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்தன: அதிர்ச்சி புகார்!

Govt may have made 135 million Aadhaar numbers public: CIS report நாட்டில் 13 கோடி ஆதார் அட்டைகளின் தகவல்கள் கசிந்திருப்பதாக பெங்களூருவைச் சேர்ந்த…

கட்டப்பாவை தெரியும்.. “கடப்பா”வை தெரியுமா?

இப்போது நாடு முழுதும் பாகுபலி கட்டப்பா பிரபலம். தனது நடிப்பில் ரசிக்கவைத்தார் கட்டப்பா சத்யராஜ். அதே போல தனது ருசியால் நம்மைக் கவர்வது கடப்பா. தமிழகத்தின் ஒவ்வொரு…

இன்போசிஸ் அறிவிப்பு: ‘அரசியல் வெற்றி’ என வெள்ளை மாளிகை வரவேற்பு!

வாஷிங்டன், 10ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு சேர்ப்பதாக இன்போசிஸ் அறிவித்ததற்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது டிரம்பின் அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் கூறி…

ஆம்ஆத்மி உடைகிறதா? அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக விஸ்வாஸ்!

டில்லி, தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஆம்ஆத்மி கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி கடும் தோல்வியை கண்டது. இந்த…

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒத்திப்போட முடியாது! பிரணாப் டுவிட்

டில்லி, “பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இனியும் ஒத்திப்போட முடியாது” என்று பிரணாப் முகர்ஜி தனது ராஷ்டிரபதி பவன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து…

வேலியே பயிரை மேய்ந்தது: 1.5 கோடி ரூபாயுடன் வருமான வரித்துறை ஆணையர் கைது!

மும்பை, வருமானத்துக்கு அதிகமான பணம் சேமிப்பவர்களை கண்டுபிடித்து, வரி வசூலிக்கும் வருமான வரித்துறையின் ஆணையரை லஞ்சம் பெற்றதாக சிபிஐ கைது செய்துள்ளது. முப்பையில் 1.5 கோடி ரூபாயுடன்…

பெண்கள் மொபைல் பேசினால் 21000 அபராதம்! பஞ்சாயத்தார் விநோத உத்தரவு

லக்னோ, உ.பி. மாநிலத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் பெண்கள் நடந்துகொண்டே மொபைலில் பேசினால் 21ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக பஞ்சாயத்தார் விநோதமான முடிவை எடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில்…

விஜய்மல்லையாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை! லண்டன் சென்றனர் சிபிஐ அதிகாரிகள்

டில்லி, கடந்த ஏப்ரல் 18ந்தேதி லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா 3 மணி நேரத்திற்குள் பெயில் வாங்கி சிறைக்குள் செல்லாமல் வெளியே வந்தார். தற்போது…