Category: இந்தியா

பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில்  தீ விபத்து

டில்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் வீடு டில்லி பிருத்விராஜ்…

மாட்டு இறைச்சி சாப்பிடுவது மக்களின் உரிமை!! மத்திய அமைச்சர் அதிரடி

மும்பை: மாட்டு இறைச்சி சாப்பிடுவது என்பது அவரவர் உரிமை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தள்ளார். நாக்பூரில் மாட்டு இறைச்சி வைத்திருந்தாக கூறி ஒரு…

வீடு தேடி சென்று ஆர்எஸ்எஸ் புது பிரச்சாரம்!! தேர்தல் ஆதாயம் தேடும் யுக்தி

நாக்பூர்: ‘‘நமேத் குதும்ப் பிரபோதன்’’ என்ற குடும்ப கவுன்சிலிங் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது. மதிப்பு மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு சைவ உணவு முறை மற்றும் இந்திய ஆடைகளை…

சட்டசபையில் வெடிகுண்டு :  உ.பி. விசாரணை

லக்னோ உத்திரப் பிரதேச சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் இருக்கையின் கிழ் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பற்றி விசாரணை துவங்கியது, பாட்னாவில் இப்போது சட்டசபைக் கூட்டம் நடந்து வருகிறது. நேற்று…

பீகார் : மோதல் முற்றுகிறதா? அரசு விழாவுக்கு ஆப்செண்ட் ஆன தேஜஸ்வி

பாட்னா இன்று நடைபெற்ற ஒரு அரசு விழாவில் நிதீஷ்குமாருடன் கலந்துக் கொள்வதாக இருந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வரவில்லை. அவர்களுக்குள் உள்ள மோதல் முற்றி வருவதாக…

மூன்று முறை மட்டுமே வாய்தா : தலைமை நீதிபதி ஆலோசனை

டில்லி டில்லி உயர்நீதி மன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல், மூன்று முறைக்கு மேல் வாய்தா அளிக்க வேண்டாம் என மாவட்ட நீதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கி…

பாபா ராம்தேவ் வாட்ச்மேன்கள் நாட்டுக்காக போரிடுவார்களாம் : பதஞ்சலி அதிகாரி

ஹரித்வார் பாபா ராம்தேவ் ஆரம்பித்துள்ள காவலர்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் நாட்டுக்காக போரிட்டு உயிரைத் துரக்கவும் தயாராக உள்ளனர் என அந்நிறுவனத்தின் அதிகாரி திஜார்வாலா கூறியுள்ளார். பதஞ்சலி நிறுவனர்…

ஆந்திரப்பிரதேச தலைநகர் அமராவதி கட்டுமானம் விஜயதசமியில் துவங்குகிறது. : சந்திரபாபு நாயுடு

ஐதராபாத் ஆந்திராவின் தலைநகர் அமராவதியின் கட்டுமான திட்ட அறிக்கை முடிவுக்கு வந்து, வரும் விஜயதசமியில் இருந்து கட்டுமானப் பணி துவங்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.…

சசிகலாவின் டிரீட்மெண்ட் வீடியோ அழிப்பு : ரூபா அதிர்ச்சி தகவல்

பெங்களூரு பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக டிஐஜி ரூபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கு ஆதாரமாக அவர் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட விசேஷ சிகிச்சை வீடியோவை அவர் அலுவலகத்தில்…

கேரளா : மறைந்த ஆற்றை மீட்ட மக்கள்

பட்டணம்திட்டா, கேரளா கேரளாவின் பட்டணம் திட்டா மாவட்டத்தில் பம்பை ஆற்றின் கிளை நதியான வரட்டாறு, மனிதர்களின் ஆக்கிரமிப்பு போன்ற செய்ல்களால் மறைந்திருந்தது. அதை உள்ளூர் மக்கள் தாங்களாகவே…