Category: இந்தியா

சிறை அதிகாரி ரூபா இடமாற்றம்: போராட்டம் நடத்துவோம்! குமாரசாமி

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சிறைதுறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம்சாட்டிய டிஜிபி ரூபா…

துப்புரவுத் தொழிலாளர் மரணம் : இருவர் கைது

டில்லி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மரணம் அடைந்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தண்ணீர்…

இந்தியாவில் குழந்தை திருமணத்தால் 33 ஆயிரம் கோடி சுவாஹா! உலக வங்கி

டில்லி, நாட்டில் நடைபெறும் குழந்தைகள் திருமணத்தை தவிர்த்தால் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்கலாம் என்று உலக வங்கி தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பரவலாந நடைபெற்று…

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் மரணம் அடைந்தோருக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி

ஷிபால் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்து மரணம் அடைந்த 298 பேருக்கு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 298…

சசிகலாவுக்கு சிறையில் வசதி: பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா,டிஜிபி சத்ய நாராயணாவுக்கு ரூ.2கோடி பணம் கொடுத்து சகல வசதிகளும் பெற்று சொகுசாக இருப்பதாக அதிரடி புகார்…

டில்லியில் கொட்டும் மழையில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி: கொட்டும் மழையில் தலைநகர் ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மீண்டும் டில்லியில்…

சசிகலா சிறை விவகாரம்: ரூபா பணியிட மாற்றம்.

பெங்களூரு: கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும்…

பழைய கார்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது : அரசு ஒரு வழியாக அறிவிப்பு

டில்லி உபயோகித்த பொருட்கள் வாங்கும் போதோ விற்கும் போதோ, வாங்கிய விலையை விட விற்கும் விலை குறைவு என்றால் ஜி எஸ் டி செலுத்த தேவை இல்லை…

அசாம் வெள்ளம் : 60 பேர் மரணம், 10 லட்சம் வீடுகள் முழுகின

கவுகாத்தி அசாம் வெள்ளத்தினால் ஏற்பட்ட மரணம் 60 ஆக உயர்ந்தது. சுமார் 10 லட்சம் வீடுகள் இன்னும் தண்ணிருக்குள் மூழ்கி உள்ளன நேற்று அசாம் மாநிலம், மாரிகாவ்…

பண மதிப்பு குறைவுக்குப் பின் கார்டுகளின் உபயோகம் வெறும் 7%தான் அதிகரிப்பு

டில்லி ரூபாய் நோட்டு மதிப்புக் குறைப்புக்குப் பின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உபயோகிப்பது வெறும் 7% தான் அதிகரித்துள்ளது என பாராளுமன்ற குழுவின் கூட்டத்தில் அதிகாரிகள்…