Category: இந்தியா

பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் வெங்கையா நாயுடு முதலிடம்

டில்லி: பா.ஜ துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை…

மு.க. ஸ்டாலின் வழியில் மோடி!: தி.மு.க.வினர் உற்சாகம்

டில்லி “தளபதி வழியில் பிரதமர் மோடி நடக்க ஆரம்பித்துவிட்டார்” என்று ஆனந்தப்படுகிறார்கள் திமு.கவினர். அதிர்ச்சி அடைந்துவிடாமல் படியுங்கள். கடந்த மார்ச் 1ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக்…

மே மாதத்தில் மட்டும் 4.8 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்த்த ஜியோ!! டிராய் தகவல்

டில்லி: இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டில் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்ட செல்போன் நிறுவனமாக திகழ்ந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மே மாதத்தில் புதிதாக 4.8…

பிரதமர் : பூச்செண்டு வேண்டாம், புத்தகங்கள் அளிக்கலாம்

டில்லி பிரதமரின் உள்நாட்டுப்பயணத்தின் போது அவருக்கு பூச்செண்டுகளுக்கு பதில் புத்தகங்கள் அல்லது கதர் துண்டுகள் பரிசளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர் ஏற்கனவே தனக்கு பூச்செண்டுகளுக்கு பதில்…

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது : தலைமை நீதிபதி எச்சரிக்கை

டில்லி சூரஜ் இந்தியா டிரஸ்ட் என்னும் நிறுவனம் இதுவரை தொடர்ந்துள்ள 64 வழக்குகளில் நீதிமன்ற செலவு மட்டும் ரூ 25 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, நீதி மன்ற…

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: இன்னொரு விக்கெட் காலி

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த விவகாரத்தில் இன்னொரு அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சசிகாவுக்கு சிறப்பு…

துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?  : பாஜக இன்று மாலை முடிவு

டில்லி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்று மாலை கூடும் பாஜக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின்…

பசு பாதுகாவலர்களால் தாக்குதலுக்கு ஆளானவரே கைது! மகராஷ்டிரா அரசு அடாவடி!

நாக்பூர்:, மாட்டுக்கறி கொண்டு சென்றதாக, பசு பாதுகாவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு ஆளான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இஸ்லாமிய நபரை கைது செய்துள்ளது மகராஷ்டிரா காவல்துறை. இது…

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 7 வயது சிறுமி, ராணுவ வீரர் பலி!

ஸ்ரீநகர் : இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மற்றும் 9 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீர் எல்லைக்கோட்டு…

கர்நாடகா : உறவுப்பெண்ணிடம் வரம்பு மீறியதால் இளைஞருக்கு தண்டனை அளித்த ஊர்மக்கள்

தேவராஹிப்பன்னி கர்னாடகா கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் உறவுப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இளைஞருக்கு செருப்பினால் மாலை போட்டும் பாவாடை அணிவித்தும், அரை மொட்டை அடித்தும், பாதி…