போலிஸ் ஆக நினைத்த உமேஷ் யாதவ் : ரிசர்வ் வங்கி அதிகாரி ஆனார்
நாக்பூர் போலிஸ் கான்ஸ்டேபிள் ஆக நினைத்த கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தற்போது ரிசர்வ் வங்கியில் அதிகாரி ஆகி உள்ளார். சில வருடங்கள் முன்பு உமேஷ் யாதவின்…
நாக்பூர் போலிஸ் கான்ஸ்டேபிள் ஆக நினைத்த கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தற்போது ரிசர்வ் வங்கியில் அதிகாரி ஆகி உள்ளார். சில வருடங்கள் முன்பு உமேஷ் யாதவின்…
பூனே அரசு மருத்துவமனைகள் எதிலும், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், போன்ற எந்த நோய்க்கான தடுப்பூசியும் இல்லை எனும் செய்தி மக்களிடையே கடும் பீதியை உருவாக்கி உள்ளது. புனேவின் புறநகர்…
டில்லி, நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு அனுமதி கோரி அமளி செய்தனர். நாடாளுமன்ற…
டில்லி: நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பு…
டில்லி, பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக துணை…
ஸ்ரீநகர். ராணுவ வீரர் ஒருவரை செல்ஃபோன் உபயோகப்படுத்தக் கூடாது என சொல்லிய அதிகாரியுடன் நடந்த வாக்குவாததில் வீரர் அதிகாரியை சுட்டுக் கொன்றுள்ளார். காஷ்மீரில் 8ஆவது தேசிய துப்பாக்கிப்…
மும்பை, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக சுதந்திர போராட்ட தியாகி பால கங்காதர் திலகரின் பேரன் ரோஹித் திலக் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 40…
டில்லி, பகுஜன் கட்சி தலைவர் மாயாவதி தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராஜ்யசபாவில் ஆவேசமாக கூறி உள்ளார்.. பாரதியஜனதா அரசு பதவியேற்றபிறகு நாடு முழுவதும்…
டில்லி, பெங்களூர் சிறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சிறைத்துரை டிஐஜி ரூபா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாரதியஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்ற…
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு விசேஷ வசதிகள் செய்து கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த சிறை பற்றி அரசு சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா…