Category: இந்தியா

உ.பி.யில் பயங்கரம்: 17வயது பள்ளி மாணவி கழுத்தறுத்து கொலை!

லக்னோ, கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் வசிக்கும் 17 வயதான இளம்பெண் பள்ளிக்கு செல்லும் வழியில், கொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

மகாராஷ்டிரா : மராத்தா கிரந்தி மோர்ச்சா பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள்!

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மராத்தா கிரந்தி மோர்ச்சா நடத்திய பேரணியை தொடர்ந்து அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த மக்கள்…

போலி ரூபாய் நோட்டு பறிமுதலில் குஜராத் முதலிடம்! மத்திய அமைச்சர் தகவல்

அகமதாபாத், நாட்டில் அதிகபடியான போலி ரூபாய் நோட்டுக்கள் நடமாட்டம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் நடைபெறுகிறது என்று மத்திய அமைச்சரே கூறி உள்ளார். நாட்டிலேயே அதிக அளவிலான…

அகமதுபட்டேல் வெற்றி: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பு நிமிடங்கள்

டில்லி: குஜராத் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபாவுக்கு மூன்று எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. பாஜக சார்பில் அதன் தேசிய…

நாட்டில் அதிக மத வன்முறை நடக்கும் மாநிலம் பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேசம் : பாராளுமன்ற அறிக்கை

டில்லி நாட்டில் நடந்த மதக் கலவரங்களில் அதிகமாக சுமார் 60 கலவரங்கள் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் மதக்கலவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.…

மாமியார் உதவியுடன் ரூ. 4.85 கோடி ஜீவனாம்சம் பெற்ற மருமகள்

பெங்களூரு: மகனை விவகாரத்து செய்து மருமகளுக்கு ரூ. 4.63 கோடி ஜீவனாம்சம் பெற்றுத் தர தாயே உதவி செய்த சுவாரஸ்ய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம்…

சிறையில் சொகுசாக வி.ஐ.பி. கைதி! இது கேரள விவகாரம்!

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சிறையில் சட்டத்துக்குப் புறம்பாக சலுகைகளை அனுபவித்து வருவதாக கேரள மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பிரபல…

போலி வாக்குறுதி மூலம் சீனாவுக்கு கடத்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! மத்திய அரசு

டில்லி: சீனாவில் நல்ல ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புஎன கூறி ஏமாற்றி இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் தீபக் மிஸ்ரா

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள ஜே.எஸ்.கேஹர் வரும் 27ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்த தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள…

செல்பி எடுத்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்

கவுகாத்தி: அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் நின்று செல்பி எடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.…