Category: இந்தியா

பீகாரின் அவலம்:  இன்று திறக்கப்பட இருந்த அணை உடைந்து நொறுங்கிய பரிதாபம்!

பீகார்: பீகாரில், இன்று திறப்புவிழா நடக்க இருந்த புதிய அணை நேற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அணையினுள் தேங்கி இருந்த தண்ணீர் வெளியாகி சுற்றுவட்டார…

காவிரி வழக்கு: தமிழக காவிரி தொழில்நுட்ப குழு தலைவராக சுப்ரமணியன் நியமனம்!

டில்லி: காவிரி நதிநீர் பிரச்சினை காரணமாக இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மாநில அரசுகளின் வாதத்தை தொடர்ந்து, மாநிலங்கள் சார்பாக தொழில்நுட்ப…

ரெயில் பெட்டியில் ரிசர்வேன் சார்ட் ஒட்டப்படாது! ரெயில்வே நிர்வாகம் முடிவு

சென்னை: பயணிகள் வசதிக்காக ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறித்து, அந்தந்த பெட்டியில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பற்றிய விவரம் குறித்த சார்ட் ஒட்டப்படுவது வழக்கம். ஆனால், இனிமேல்…

2ஜி ஊழல்: அக்டோபர் 25ந்தேதி தீர்ப்பு!

டில்லி : கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 25ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ தனிக்கோர்ட்டு…

மும்பை : அடுத்த 72 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை….

மும்பை அடுத்த 72 மணி நேரத்துக்கு மும்பையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என மும்பை மாநகராட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம்…

வலுக்கட்டாயமாக இறைச்சி உண்ணவைத்து சிறுமி பலாத்காரம்!

முசாபர்நகர்: பாரதியஜனதா ஆளும் உ.பி.யில் 16வயது சிறுமிக்கு மாட்டு மாமிசம் கொடுத்து சாப்பிட வைத்து தொர்ந்து பலாத்காரம் செய்து வந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஓட்டுனரே தேவையில்லை! புதிய வகை டிராக்டர் அறிமுகம்

சென்னை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஓட்டுனர் தேவையில்லாத டிராக்டர்களை வரும் 2018 ஆண்டு முதல் விற்பனை செய்ய உள்ளது. சென்னையை சேர்ந்த டிராக்டர் உற்பத்தி நிறுவனம்…

ஜி எஸ் டி பணம் திரும்ப அளிக்கப்படாததால் ஏற்றுமதியாளர்கள் அவதி…

டில்லி அரசு திருப்பி தர வேண்டிய ஜி எஸ் டி பணம் இன்னும் வராததால் பல ஏற்றுமதியாளர்கள் பண நெருக்கடியில் உள்ளனர். ஜி எஸ் டி கணக்கு…

2 ஜி வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு! ஓ.பி.சைனி

சென்னை, கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் விசாரணை முடி வடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று…

தாய் மொழியில் பேசுங்கள் : வெங்கையா நாயுடு வேண்டுகோள்!

டில்லி நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் தாய் மொழியில் பேசுங்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மறைந்த பாடகி எம் எஸ் சுப்புலட்சுமிக்கு 101ஆவது…