Category: இந்தியா

சிறு வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி!! அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு

டில்லி: ‘‘சிறு வர்த்தர்களுக்கு ஏற்ற ஜிஎஸ்டி பதிவு முறையை கொண்டு வர வேண்டும்’’ என்று அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரி…

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீசார் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் போலீசார் காயமடைந்தனர். காஷ்மீரின் ஸ்ரீநகரில் பன்டாசவுக் என்ற பகுதியில் போலீஸ் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென…

டில்லி பஜாரில் கட்டடம் இடிந்து விழுந்தது!! பலர் சிக்கி தவிப்பு

டில்லி: டில்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. டில்லியில் சதார் பஜார் என்ற பகுதி…

எனக்கு பல நிறங்கள் உண்டு..ஆனால் காவி கிடையாது!! கமல்

திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராய் விஜயனை நடிகர் கமல் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு முன் அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘அரசியலில் நுழைவது குறித்து கேரளா முதல்வரிடம்…

ரெயிலை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்

லக்னோ: உ.பி.யில் ரெயிலை தவறான பாதையில் கொடி அசைத்து அனுப்பிய ஸ்டேசன் மாஸ்டர் வி.எஸ்.பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உ.பி. மாநிலம் சாப்ரா-வாரணாசி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஃபாஃப்னா…

பலாத்கார சாமியார் தப்பிச் செல்ல திட்டமா? : வளர்ப்பு மகள் தலைமறைவு

சிர்சா சாமியார் ராம்ரஹீம் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட உடன் அவரை தப்பிக்க வைக்க வளர்ப்பு மகள் ஹனி பிரீத் முயன்றதால் அவரை போலீஸ்…

கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க தடை? உச்சநீதி மன்றம்

டில்லி, கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தடை விதிப்பது குறித்த வழக்கில், இதுகுறித்து ஆய்வு செய்துவருவதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால்…

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம்? பரபரப்பு தகவல்கள்

டில்லி, மத்திய அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் சிலர் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்துள்ள நிலையில், நாளை அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…

உபேர் டாக்சி ஓட்டுனர்களுக்கு நிர்வாகம் புதிய கட்டுப்பாடு…

டில்லி உபேர் டாக்சி நிறுவனம், வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும் முன் ஓட்டுனர்கள் ஒரு செல்ஃபியை நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதியை கொண்டு வந்துள்ளது.…

கார்த்தி சிதம்பரம் மீதான ‘லுக்அவுட்’ நோட்டீஸ் செல்லும்: உச்சநீதி மன்றம்

டில்லி, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டில்லி தேடப்படும் நபர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ…