ஜார்கண்டில் ஆதார் இணைக்காததால் ரேசன் பொருள் வழங்க மறுப்பு!! முதியவர் பட்டினி சாவு!!
ராஞ்சி: ஆதார் இணைக்காத குடும்பத்துக்கு ரேசன் பொருட்களை வழங்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் மோகன்பூர் அருகே பகவான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மராண்டி…