மோடியை 1947ல் பிரதமராக்க விரும்பிய காங்கிரஸ் : பா ஜ க அமைச்சரின் உளறல்!
அகமதாபாத் மோடியை 1947ல் காங்கிரஸ் பிரதமராக்க விரும்பியதாக பா ஜ க அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார். அமைச்சர்கள் உளறுவதாகவும், அர்த்தமின்றி பேசுவதாகவும் இந்தியாவின் அனைத்து…
அகமதாபாத் மோடியை 1947ல் காங்கிரஸ் பிரதமராக்க விரும்பியதாக பா ஜ க அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார். அமைச்சர்கள் உளறுவதாகவும், அர்த்தமின்றி பேசுவதாகவும் இந்தியாவின் அனைத்து…
சென்னை, போலியோ நோய் குறித்து தவறான தகவல் தெரிவித்தது அம்பலமானதால் தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை தனது விளம்பர பதிவை அதிரடியாக அகற்றி உள்ளார். காங்கிரன் அரசின்…
டில்லி டில்லி தொழிலதிபர் மனைவி அவர் கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. டில்லியை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா மற்றும் அவர் மனைவி பிரியா மெஹ்ரா…
ஐதராபாத் குடிநீரில் உள்ள ஃப்ளோரைடை நாவல் பழ விதைகள் மூலம் நீக்க முடியும் என ஐதராபாத் ஐ ஐ டி கண்டுபிடித்துள்ளது. நமது நாட்டில் முக்கியமான குடிநீர்…
டில்லி ஃபதேபூர் சிக்ரியில் ஒரு ஸ்விஸ் ஜோடிகள் தாக்கப்பட்டது நமது நாட்டுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், உ பி முதல்வருக்கு கடிதம் எழுதி…
கண்ணூர் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் ஆட்களை சேர்த்தமைக்காக இரு இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ எஸ்) அமைப்பு உலகெங்கும் பல…
டில்லி மத்திய அரசு மக்களை அனத்து திட்டங்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க நிர்பந்தப் படுத்துகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி குடிமக்களின்…
மும்பை மோடி அலை மங்கி வருவதாக சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கருத்து தெரிவித்துள்ளார். பா ஜ க வின் தோழமைக் கட்சிகளில் ஒன்று சிவசேனா.…
டில்லி: பணமதிப்பிழப்பை எதிர்கொள்ள வங்கிகளுக்கு கூடுதலாக அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ.யில் முதல்…
டில்லி: பிரதமர் மோடிக்கு அகன்ற மார்பு இருந்தபோதும், அவருக்கு சிறிய இதயம் தான் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார். டில்லியில் தொழில்துறை அமைப்பு சார்பில்…