Category: இந்தியா

ஆதார் இணைப்பு எதிர்ப்பு வழக்கு : மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

டில்லி ஆதார் எதிர்ப்புக்குநேரடியாக அணுகியதற்கு மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பா ஜ க அரசால், அனைத்து நல திட்டங்களுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதற்கு…

மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எதிர்க்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, அரசின் அனைத்துவிதமான திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்…

இத்தாலி பிரதமர் இந்தியா வருகை!

டெல்லி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வந்துள்ள இத்தாலி பிரதமரை பிரதமர் மோடி வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலிய பிரதமர் பாவ்லோ ஜெண்டிலோனி தனது…

சர்வதேச புத்த மத விழா: ராஜபக்சேவுக்கு மகாராஷ்டிரா பாஜ அரசு கவுரவம்!

மும்பை, மகாராஷ்டிராவில் நடைபெற்ற புத்தமத திருவிழாவில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்‌ஷே மகாராஷ்டிரா பாரதிய ஜனதா அரசு அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது…

மிரட்டல் : ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர அவசரமாக தரை இறக்கம்!

அகமதாபாத் மிரட்டல் காரணமாக மும்பைக்கு கிளம்பிய விமானம் அகமதாபாத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று டில்லியில் இருந்து மும்பை நோக்கி…

ஜாலியன்வாலா பாக் படுகொலை : பிரதமர் மன்னிப்பு கோர பிரிட்டிஷ் எம் பிக்கள் வற்புறுத்தல்

லண்டன் லண்டன் பிரதமர் 1919ல் ஜாலியன்வாலா பாக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பிரிட்டன் எம்பிக்கள் கூறி உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல இந்தியர்கள்…

இரட்டை இலை யாருக்கு? இன்று இறுதி விசாரணை

டில்லி, அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை செய்ய இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற பல கட்ட விசாரணையை தொடர்ந்து இன்று…

ராமர் கோயில் கட்ட இதுவே சரியான தருணம் : சன்னியாசினி யோசனை

ஜெய்ப்பூர் இந்து மத சன்னியாசினி ஒருவர் ராமர் கோயில் கட்ட இப்போது தான் முடியும் என கூறி உள்ளார். சன்னியாசினி ரிதம்பரா என்பவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.…

அமலா பால் வரி மோசடி : ஏழாண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!

திருவனந்தபுரம் பிரபல நடிகை அமலா பால் தனது வாகனத்தை புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன தமிழ், மலையாள திரையுலகில் புகழ் பெற்ற…

காஷ்மீர் : ஐம்பது வருடங்களுக்குப் பின் அமைக்கப்பட்ட தேவாலய மணி!

ஸ்ரீநகர் ஐம்பது வருடங்களுக்கு முன்பு உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தேவாலய மணி மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநாகரில் உள்ளது ஜோலி ஃபேமிலி கத்தோலிக்க…