வாட்ஸ்அப்பில் மெசேஜை அழிக்கும் வசதி அறிமுகம்!
டில்லி வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்கும் வசதி புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது முகநூல், ட்விட்டர் ஆகிய தளங்களில் நாம் அனுப்பிய செய்திகளை அழிக்கும் வசதி உள்ளது.…
டில்லி வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்கும் வசதி புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது முகநூல், ட்விட்டர் ஆகிய தளங்களில் நாம் அனுப்பிய செய்திகளை அழிக்கும் வசதி உள்ளது.…
டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறவுள்ளது. வங்கிக்கு திரும்பி வந்த ரூ. 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை சரிபார்க்கும் பணி தற்போது வரை தொடர்ந்து…
சண்டிகர்: பஞ்சாபில் இறந்தவர்கள் 65 ஆயிரம் பேருக்கு பல ஆண்டுகளாக அரசு பென்சன் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்த முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில்…
டில்லி: குஜராத் முதல்வர் விஜய் ரூபணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமாக அகமது படேல் முடிவு செய்துள்ளார்.…
டில்லி: அப்பா, அண்ணா, குலாப்ஜாமுன், வடா போன்ற 70 இந்திய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. தெலுங்கு, உருது, தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய இந்திய…
மும்பை: ‘‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் மாயமான போலீஸ்காரர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹெப் ஷெர்மல் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்பாக்…
கோண்டா, உ. பி. பா ஜ க ஆளும் உ பி அரசின் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒரு சிறுவன் பரிதாபமாக மரணம் அடைந்தான். உத்திரப்…
டில்லி கருச்சிதைவு செய்துக் கொள்ள மனைவிக்கு கணவரின் சம்மதம் தேவை இல்லை என ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு கணவனும், மனைவியும்…
சிம்லா இந்தியாவின் முதல் வாக்காளருக்கு வாக்களிக்க வசதியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தர உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1950ல் குடியரசு நாடாகியதும் முதல்…