Category: இந்தியா

இமாசலப் பிரதேச தேர்தல் : வாக்களிக்கப்  போகும் 100 வயதான முதல் இந்திய வாக்காளர்!

சிம்லா இந்தியாவின் முதல் வாக்காளருக்கு வாக்களிக்க வசதியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தர உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1950ல் குடியரசு நாடாகியதும் முதல்…

அரச வாழ்வு வாழும் உஜ்ஜைனி அர்ச்சகர்கள் : நீதிபதி கண்டனம்

டில்லி உஜ்ஜைனி கோவில் அர்ச்சகர்கள் அரசரைப் போல் வாழ்வதாக நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்றது உஜ்ஜைனி. இங்குள்ள காளி கோவில் மிகவும்…

தாஜ் மகால் பற்றிய புது சர்ச்சை : இஸ்லாமியர் தொழுகை நடத்த ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு

ஆக்ரா தாஜ்மகாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாஜ்மகால் பற்றிய சர்ச்சைகள் ஓயாமால் ஒவ்வொரு நாளும் ஒரு பரப்பரப்பு செய்தி…

காஷ்மீர் குறித்து ப.சி. கருத்து… நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்!: ஸ்மிருதி இரானி

டில்லி: காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கலாம் என்று ப.சிதம்பரம் கருத்து நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று ஸ்மிதி இராணி தெரிவித்துள்ளார். ன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குஜராத்…

தூக்குக்கு பதில் ஊசி மூலம் மரண தண்டனை : சட்ட வல்லுனர் யோசனை

டில்லி பிரபல சட்ட வல்லுனர் என் எம் கட்டாலே ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என யோசனை கூறி உள்ளார். மரண தண்டனை ஒழிக்கப்பட…

ராஜ்கோட்: காஷ்மீர், தாஜ்மஹால்..: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

ராஜ்கோட்: காஷ்மீர், தாஜ்மஹால் புறக்கணிப்பு, அகமதுபட்டேல் ஆகிய விவகாரங்கள் குறித்து ப.சிதம்பரம் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம்…

உயர்நீதி மன்ற தீர்ப்புகள் மாநில மொழியில் வழங்க வேண்டும் : ஜனாதிபதி

திருவனந்தபுரம் உயர்நீதி மன்ற தீர்ப்புக்களை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழந்த வேண்டும் என ஜனாதிபதி ராம் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டம்…

பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் வங்கிகளுக்கு ஏன் மறுமுதலீடு?!! ப.சிதம்பரம் கேள்வி

டில்லி: நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என்றால் ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டம் மற்றும் வங்கிகளுக்கு மறு முதலீடு ஆகியவற்றை மத்திய…

மாற்றுத் திறனாளி முதியவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு உச்சநீதிமன்றத்தில் அலைக்கழிப்பு!!

டில்லி: விபத்து இழப்பீடு வழக்கில் முதியவர் சக்கர நாற்காலியில் வந்து உச்சநீதிமன்றத்தி நேரில் ஆஜரான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.þ இது குறித்து உச்சநீதிமன்ற வக்கீல் நமீத்…

மலேரியா நோயைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்

“டெங்கு’ போலவே மக்களை அச்சுறுத்தும் ஒரு நோய், மலேரியா. இதைக் கண்டறிய சோதனைகள் பல இருக்கின்றன. ஆனால் பரிசோதனை மையங்களில் சோதிக்க இருநூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய்…