இரட்டை இலை: விசாரணை 5வது முறையாக ஒத்திவைப்பு
டில்லி, அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை அக்.1ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.…
டில்லி, அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை அக்.1ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.…
டில்லி: ஆதார் கட்டாயம் ஆக்குவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் கட்டாயம்…
டில்லி: ஐந்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ரெஸ்டாரன்ட்கள், சிறு வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், திண்பண்டங்களுக்கு ஜிஎஸ்டி.யை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அஸ்ஸாம் நிதிமைச்சர்…
டில்லி: ‘‘பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்ற மக்களின் உணர்வை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை’’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில்…
சென்னை, கமல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் புளுடூத் இயர்போன் மூலம் பரிட்சை எழுதி தேர்ச்சி பெறுவார். அதுபோல இன்று நடைமுறையில் காப்பி அடித்து தேர்வு எழுத…
தேனி, முல்லை பெரியாறு அணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142…
சென்னை, தமிழகத்தில் உயிரோடு இருப்பவர்களின் படங்கள் உள்ள பேனர்கள் வைக்ககூடாது என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்ட நிலையில், தற்போது சிக்னல்களிலும் பேனர்கள் வைக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.…
டில்லி கேரளாவில் நடந்த இந்து இஸ்லாமியர் கலப்புத் திருமணம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்தும் இன்னும் சர்ச்சை தொடர்கிறது. கேரளாவின் கண்ணனூரைச் சேர்ந்த ஒரு இந்துப் பெண்ணும்…
அகமதாபாத், இன்று அதிகாலை மும்பை சென்ற விமானம் மிரட்டல் காரணமாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இது விமான பயணிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை…
டில்லி வெளிநாடு வாழ் இந்தியரின் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய சேமிப்பு திட்டங்களின் விதிமுறைகளை மாற்றி இன்று அரசு செய்தி…