பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு!
பெங்களூரு: இரட்டை இலை சம்பந்தமான தேர்தல் கமிஷனின் விசாரணை இன்று முடிவடையும் என எதிர்பார்த்திருக்கிற நிலையில், டிடிவி தினகரன் இன்று திடீரென பெங்களூரு சென்று, சிறையில் உள்ள…
பெங்களூரு: இரட்டை இலை சம்பந்தமான தேர்தல் கமிஷனின் விசாரணை இன்று முடிவடையும் என எதிர்பார்த்திருக்கிற நிலையில், டிடிவி தினகரன் இன்று திடீரென பெங்களூரு சென்று, சிறையில் உள்ள…
சந்திப்பூர், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான நிர்பயா ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. நீண்ட தூர ஏவுகணையை இந்தியா தயாரித்து வந்தது. இதற்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது.…
டில்லி, மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பிலான நோட்டு செல்லாது என்று அறிவித்தது. கருப்பு பணத்தை ஒழிக்க இந்த அறிவிப்பு செய்யப்படுவதாகவும்,…
டில்லி, நாட்டில், பண மதிப்பை நீக்கியது, மோடியின் சிந்தனையற்ற செயல் என்று ராகுல்காந்தி கடுமையாக தாக்கி டுவிட் செய்துள்ளார். மேலும், பண மதிப்பிழிப்பு இந்தியாவை காயப்படுத்தியுள்ளது மற்றும்…
டில்லி சமீபத்திய தேர்தல் பிரசார உரைகளில் பணமதிப்புக் குறைப்பு பற்றி மோடியும் அமித்ஷாவும் கூறுவதில்லை.என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் 8 ஆம்…
பண மதிப்பு நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படம் சமூகவலைதளங்களில் வைரலாகிறது. உயர் பண மதிப்பு நீக்க அறிவிப்பு…
நமது எம் ஆர் நாளிதழில் இருந்து… மோடி எதிர்ப்பு கவிதைக்காக நீக்கப்பட்ட சித்திரகுப்தன் அவர்களின் கவிதை..
சென்னை, பண மதிப்பிழப்பு அறிவித்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், இன்றைய…
சென்னை, பணமதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்ற கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜக கருப்பு பணம் ஒழிப்பு தினம் என்ற…
டில்லி இண்டிகோ விமான ஊழியர்கள் ஒரு பயணியை தாக்கியதற்கு விமானத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து டில்லி…