ஈழத்தமிழர் போராடியே உரிமை பெற முடியும்! : முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம்
லண்டன்: இலங்கை 2009ம் ஆண்டு நடநத இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் “ஒரு…