Category: இந்தியா

9 சதவீத வீழ்ச்சி! மோசமான நிலையில் ஐ.டி. நிறுவனங்கள்!

டில்லி, டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி, இந்திய ஐடி நிறுவனங்கள் மோசமான நிலையில் போராடிக்கொண்டிருப்பதை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள்…

அப்துல் கலாம் பிறந்தநாள்: மோடி புகழாரம்!

புதுடெல்லி: ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் அப்துல்கலாம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாளையொட்டி…

காஷ்மீர்: சி.ஆர்.பி.எப். முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்! ஒருவர் பலி!!

காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். நேற்று இரவு சுமார் 7.30…

ஜியோவுக்கு போட்டி: இன்டர்நெட் வேகம் 100MBPS ஆக அதிகரிக்கும் ஏர்டெல்!

டில்லி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்சின் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், தனது இண்டர்நெட் சேவையின் வேகத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜியோ வருகையால் மற்ற அனைத்து…

கூடங்குளம் 2வது அணு உலை: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!

கூடங்குளம், கூடங்குளத்தில் நேற்று மாலை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இன்று மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடக்க…

தொடரும் கைதுகள்: டெல்லியில் ஆட்டம் காணும் ஆம்ஆத்மி!

டெல்லி, தொடரும் கைது சம்பவங்களால் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தங்களது செல்வாக்கை இழந்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பாலியல்…

மளிகை கடையாக மாறும் போஸ்ட் ஆபீஸ்! ரேசன் கடைகளின் நிலை….?

டில்லி, குறைந்த விலையில் உணவு தாணியங்களை போஸ்ட் ஆபீசில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்று மத்திய அரசே விற்பனை செய்ய முன்வந்தால், மாநிலங்களில் செயல்பட்டு…

ராகிங்: சக மாணவனை வெறித்தனமாக தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவனை ராகிங் என்ற பெயரில் வெறித்தனமாக தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.…

பாகிஸ்தானிலிருந்து  வந்த உளவுப்புறாவை விடுவிக்க கோரிக்கை

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி பறந்து வந்த புறா ஒன்றில் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கடிதம் இருந்ததும்…

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தடைசெய்ய சந்திரபாபு கோரிக்கை

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் பத்தாயிரம் கோடி கருப்புபணம் இருப்பதாக வருமான வரித்துறையிடம் டிக்ளேர் செய்ததை தொடர்ந்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை உடனடியாக தடை செய்வதன்…