2018 முதல் ‘அவசர கால பொத்தானுடன்’ மொபைல் போன்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
டில்லி, 2018 முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் அவசர கால பொத்தானுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த…
டில்லி, 2018 முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் அவசர கால பொத்தானுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த…
சிர்ஹிந்த், பஞ்சாப் ஆஃப்கானிஸ்தான் தூதர் பஞ்சாபில் உள்ள தனது முன்னோர்களின் சமாதியை பார்வை இட்டார். ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தூதர் ஷைதா முகமது அப்தாலி. இவர் சமீபத்தில் பஞ்சாப்…
டில்லி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு எடுப்பதில் மோசடி நடந்துள்ளது. கிழக்கு டில்லி மாநாகராட்சிக்கு சொந்தமாக லட்சுமி நகரில் ஒரு ஹால் ஒன்று உள்ளது. அது பொதுமக்களின்…
டில்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
அகமதாபாத் படேல் இனத் தலைவர் ஹர்திக் படேலுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. படேல் இன அமைப்பான படிதார் அனமத் அந்தோலன் சமிதி (பாஸ்) தலைவரான ஹர்திக்…
டில்லி, திவால் சட்டத்தை திருத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள்,…
டில்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் உதவியாளர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு அரசு நிதி உதவி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத்…
லக்னோ வாஸ்கோடகாமா – பாட்னா விரைவு ரெயில் உ. பி. யில் தடம் புரண்டு இருவர் மரணம் அடைந்துள்ளனர். கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா நகரத்தில் இருந்து பாட்னா…
கண்ணூர்: கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்ரப். சிபிஎம் கட்சி பிரமுகர். இவர் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ஆட்டோமொபைல்…
டில்லி: 1.3 லட்சம் பேருக்கு உதவித் தொகையுடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ப்ளூரல் சைட் மறறும் உதசிட்டி கல்வி நிறுவனத்துடன்…