Category: இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம்!!

டில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துமாறு ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர். குஜராத் தேர்தலுக்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை மத்திய…

அடுத்த மாதம் மின்னணு வாகன கொள்கை வெளியிட தெலங்கானா முடிவு

ஐதராபாத்: மின்னணு வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த திட்டத்தை ஆதரிக்கும் கொள்கையை வெளியிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில தகவல் தொழில்நுடப் மற்றும்…

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே தேவை : ஆர் எஸ் எஸ் தலைவர் உறுதி

உடுப்பி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே தேவை என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். கோயில் நகரம் என அழைக்கப்படும்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று…

சிறை தண்டனை எச்சரிக்கையை மீறி பம்பையை அசுத்தப்படுத்தும் அய்யப்ப பக்தர்கள்

பத்தணந்திட்டா: பம்பை நதியை அசுத்தப்படுத்தினால், ஆறு வருட சிறை தண்டனை என்கிற எச்சரிக்கையையும் மீறி அந்நதியை அசுத்தப்படுத்தி வருகிறார்கள் அய்யப்ப பக்தர்கள். சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள்…

ஜெ. கைரேகை சர்ச்சை: பெங்களூரு சிறை கண்காணிப்பாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

சென்னை, ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில் டிச.8ந்தேதி பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மறைந்த தமிழக…

மும்பை அருகே மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது : ஒரு பெண் மரணம்

மும்பை மும்பை அருகே உள்ள பிவண்டி பகுதியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. மும்பை அருகே உள்ள பிவண்டி பகுதியில் நவி பஸ்தி என்னும் இடத்தில்…

டில்லி : ஓடும் பஸ்ஸில் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள்

டில்லி ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவர்கள் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். தெற்கு டில்லி பகுதியில் நேற்று மதுரா சாலையில் ஒரு…

காடுகள் அல்லாத இடங்களில் மூங்கில் வளர்ந்தால் அவை மரங்கள் அல்ல : புதுச் சட்டம்

டில்லி காடுகள் அல்லாத இடங்களில் வளரும் மூங்கில் இனி மரங்கள் என கருதப்பட மாட்டாது என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது மூங்கிலால் பல கைவினைப் பொருட்கள் மற்றும்…

பத்மாவதி அடுத்த சர்ச்சை : ராஜஸ்தான் கோட்டையில் ஒருவர் தற்கொலை

நகர்ஹர்கா பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் நகர்ஹர்கா கோட்டையில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். பத்மாவதி திரைப்படம் நாளுக்கு நாளுக்கு நாள் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை…