ஆந்திரா கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு தடை
ஐதராபாத்: கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. ஆந்திரா மாநில இந்து அறக்கட்டளை துறை அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ‘‘அதில்…
ஐதராபாத்: கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. ஆந்திரா மாநில இந்து அறக்கட்டளை துறை அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ‘‘அதில்…
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவை குற்றவாளி என்று அறிவித்து செய்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1990ஆம் ஆண்டு பீகார்…
ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததாக சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி.சிங், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கில், போதுமான…
காந்திநகர், குஜராத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, 3 நாட்கள் பயணமாக ராகுல்காந்தி குஜராத் சென்றுள்ளார். அங்கு பிரபலமான சோம்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஏற்கனவே…
சென்னை, நாட்டின் அடுத்த பிரதமராக ராகுலும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலினும் பதவியேற்பார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு ஆரூடம் கூறி உள்ளார்.…
டில்லி, நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார் கொண்டு வர மத்திய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை விரைவில் அமலுக்கு…
இன்று முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நினைவு நாள். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனக்கும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கும் இடையே தலைமுறை இடைவெளி இருப்பதாக பேசி சலசலப்பை…
ஜெயப்பூர், ராஜஸ்தானில் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்து விழுந்தது. இதில் 30 பேர் பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம்…
பாட்னா, லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக இருந்த போது கால்நடைத் தீவனம் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. லாலு பிரசாத்…
டில்லி, ஆசிரமத்தில் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வந்த புகாரை தொடர்ந்து ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் தலைமறைவானார். ஏற்கனவே பலாத்கார…