Category: இந்தியா

என்னுடைய சஸ்பெண்டு நேர்மையான அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: டிஜிபி தாமஸ்

திருவனந்தபுரம், என்னை சஸ்பெண்டு செய்துள்ளதான் காரணமாக நேர்மையான அதிகாரிகளுக்கு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக, சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட கேரள டி.ஜி.பி ஜேகப் தாமஸ் தெரிவித்துள்ளார். கேரளாவில்…

ஜிஎஸ்டி: ரெயில் நிலைய உணவுகள் 50 சதவிகிதம் விலை உயர்வு?

டில்லி, ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் வழங்கப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டுள்ளது.…

பத்திரிகை டாட் காம் இதழின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பத்திரிகை.காம் பெருமிதம் கொள்கிறது.

பண்டிகை காலங்களில் ரெயில் கட்டணத்தை உயர்த்த திட்டம்

டில்லி: பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ரெயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சமீபத்தில் நடந்த மூத்த…

பேஸ்புக், டுவிட்டர் மூலம் காஸ் சிலிண்டர் பதிவு

டில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம்ஆகிய நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை தொலைப்பேசி மற்றும் இணையதளம் வாயிலாக…

குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுயேட்சை எம்எல்ஏ

காந்திநகர்: குஜராத்தில் சுயேட்சை எம்எல்ஏ காந்த், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அ க்கட்சியின் பலம் 78ஆக உயர்ந்துள்ளது. பூபேந்திர சிங் திந்தோர் என்ற…

இமாசலப் பிரதேச முதல்வராக ஜெய் ராம் தாகுர் தேர்வு

டில்லி இமாசலப் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று இமாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது. அந்த…

ஒருநாளாவது மருத்துவரானால் மோடிக்கு எங்கள் துயரம் தெரியும் : எய்ம்ஸ் மருத்துவர்கள்

டில்லி ஒரு நாள் மருத்துவராக வாழ்ந்து பார்த்தால்தான் எங்கள் துயரம் உங்களுக்கு தெரியும் என் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். ராஜஸ்தானில்…

குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை : மத்திய அரசு தகவல்

சென்னை நாடெங்கும் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் 30% குறைந்துள்ளது. மத்திய அரசு யானைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளது. அந்தத் தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை அன்று…

பணமதிப்பிழப்பு குறித்து தவறான தகவல்களை  அளிக்க வேண்டாம் : சுப்ரமணியன் சாமி 

அகமதாபாத் மத்திய தகவல் நிறுவனம் மோடியால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பின்னடைவு இல்லை என தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். அகமதாபாத் நகரில் சார்ட்டர்ட்…