Category: இந்தியா

மத கலப்புத்திருமணத்துக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமில்லை:  மத்திய அரசு

டில்லி, மதங்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று…

புனே வன்முறை: மும்பையில் இன்று முழு அடைப்பு

மும்பை, மகாராஷ்டிராவில் தலித்மக்களுக்கும், மராத்தி மக்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறை காரணமாக இன்று மும்பையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 1818ம் ஆண்டு நடைபெற்ற போரில், மகர்…

முத்தலாக்: எந்தெந்த நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

டில்லி, இஸ்லாமியர்களிடையே நிலவி வரும் முத்தலாக் என்ற விவாகரத்து முறைக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா…

மதிய உணவு திட்டம் நிறுத்தப் படாது! மத்திய அமைச்சர் உறுதி

டில்லி, மத்திய உணவு திட்டம் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் நிறுத்தப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இன்று…

ராணுவ வீரர்கள் குறித்த தவறான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட பாஜக எம் பி

டில்லி உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ராணுவ வீரர்கள் குறித்த தனது தவறான பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியின்…

”தி ஒயர்” பத்திரிகை மீது அதானி தொடுத்த வழக்கை நீதி மன்றம் நிராகரித்தது

அகமதாபாத் அதானி குழுமம் “தி ஒயர்” பத்திரிகை மீதும் பத்திரிகையாளர் பரஞ்ஜோய் குகா தாகுர்தா மீதும் தொடுத்த வழக்கை குஜராத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2017ஆம் வருடம்…

நினைவிடமாகும் எம்ஜிஆர் வாழ்ந்த கேரள வீடு: சைதை துரைசாமி 10லட்சம் நன்கொடை

சென்னை, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிறுவயதில் வாழ்ந்த கேரளாவில் உள்ள ஓட்டு வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு சென்னை மாநகர மேயர்…

சுங்கக் கட்டணம் தொடரும் : அமைச்சரின் அறிவிப்பு

புனே சுங்கக் கட்டணம் வசூலிப்பு கைவிடப்பட மாட்டாது என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் புதிய சாலைகள் அமைப்பு மற்றும் அதன் பராமரிப்பு தனியாரிடம்…

வெறிச்செயல்:  ஒரு மணி நேரத்தில் 6 அப்பாவிகளை அடித்துக்கொன்ற முன்னாள் ராணுவீரர்

டில்லி: ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்களை, ராணுவ வீர்ர் ஒருவர் கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா…

குளிர் காய்ந்துக் கொண்டிருந்த குடும்பத்தை குடி போதையில் கொன்ற ஓட்டுனர்.

கடப்பா கடப்பா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குளிர் காய்ந்துக் கொண்டிருத்த ஒரு குடும்பத்தினர் மீது வாகனம் மோதியதில் நால்வர் மரணம் அடைந்துள்ளனர். குடிபோதையில் இருந்த ஓட்டுனரும் மரணம்…