Category: இந்தியா

உ.பி. முதல்வராகிறார் அதிரடி சாமியார்! இனி என்னென்ன நடக்குமோ?

உ.பி. முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளளார், யோகி ஆதித்யநாத். 1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் அஜய்சிங். உ.பி.யின் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து…

உ.பி.க்கு 2 துணை முதல்வர்கள்

டெல்லி: உ.பி.க்கு 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்படவுள்ளனர். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு

டெல்லி: உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ 325 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநில முதல்வரை முடிவு செய்வது…

மதரஸாக்களில் ஒரு லட்சம் கழிவறைகள்: மத்திய அரசு

டில்லி, மதரஸா பள்ளிகளில் அடுத்த நிதியாண்டுக்குள் ஒரு லட்சம் கழிவறைகள் கட்டப்படும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கான கல்வி நிலையமான…

சமூக ஏற்றத் தாழ்வுகளை ஆய்வுசெய்ய நிதி ஒதுக்கமுடியாது-மத்திய அரசு

டெல்லி, பல்கலை கழகங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஆய்வு மையங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக வேதப்பாடங்கள் குறித்த கல்வி,…

அதிர்ச்சி- இன்ஜினியரிங் படித்தவர்களில் 60சதவிதத்தினருக்கு வேலை இல்லை

டில்லி, இது ஆண்டுக்கு 20 லட்சம் மனித ஆற்றல் இழப்புக்குச் சமம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். என்ஜினியரிங் படித்த 60 சதவித மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை…

எய்ம்ஸ் ஸ்டிரைக்: 90 அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு! நோயாளிகள் தவிப்பு!!

டில்லி, இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவமனையான டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ்-கள் வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் மற்றும்…

ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் இரட்டை குண்டு வெடிப்பு!

ஆக்ரா: புகழ்பெற்ற ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு இடங்களில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.…

விரைவில்… 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்: மத்தியஅமைச்சர் தகவல்

டில்லி, நாட்டில் பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு மத்தியஅரசு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக் களை அச்சடித்தது. அதையடுத்து 10 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களும்…

ஸ்டிரைக் செய்யும் வக்கீல்களுக்கு தடை!! பார் கவுன்சில் பரிந்துரை

டெல்லி: ஸ்டிரைக்கில் ஈடுபடும் வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணிகளை தவிர்க்கும் வக்கீல்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற…