Category: இந்தியா

துணை ஜனாதிபதி பதவிக்காலம் முடியும் முன்பே அரசியலுக்கு முழுக்கு!! வெங்கைய நாயுடு திடீர் அறிவிப்பு

ஐதராபாத்: தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான வெங்கைய நாயுடு வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் பொது வாழ்வில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்திருப்பதாக…

கிரிக்கெட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வெளிநாட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 3ம் இடம்!!

டில்லி: உலகளவில் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று பொருளாதார கூட்டுறவு அமைப்பு மற்றும் உணவு, வேளாண் அமைப்பு ஆகியவை வெளியிட்டுள்ள 2017-26ம்…

ஏரிய சுத்தம் செய்த போலீஸ் கமிஷனர்!

சென்னை, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை காரணமாக, ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளை இளைஞர்கள், தன்னார்வ அமைப்பினர் சீர் செய்து வருகின்றனர். தமிழக அரசு தண்ணீர் பஞ்சத்தை…

தெலங்கானாவில் 5 கோடி மதிப்புள்ள அல்பிரஸோலம் விஷம் பறிமுதல்!

பனை மரத்தில் இருந்து தயார் செய்யப்படும் கள் என்ற போதை பானத்தில், கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 600 கிலோ அல்பிரஸோலம் என்ற ரசாயண பொருளை பறிமுதல் செய்துள்ளனர்…

அமித்ஷா வெற்றிபெற குஜராத்தில் குதிரை பேரம்!

குஜராத் சார்பில் ராஜ்யசபா தேர்தலில் பாரதியஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிதி இரானி போட்டியிடுகின்றனர். இதைத்யடுத்து, குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை, பாரதிய ஜனதாவுக்கு…

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு!

ஹைதராபாத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டுமனை பரிசாக அளிக்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர்…

2,000 ரூபாய் நோட்டு வாபஸா?: மத்திய அமைச்சர் பதில்

டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட மாட்டாது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வார் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக…

தெலங்கானா: பாஜ எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறை அனுமதி

ஐதராபாத்: திமிர் மற்றும் மதவாத பேச்சு காரணமாக பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்ய தெலங்கானா சட்டத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013ம்…

அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் காஷ்மீரில் மூவர்ண கொடி இருக்காது!! மெஹபூபா எச்சரிக்கை

டில்லி: ‘‘காஷ்மீர் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தால் மூவர்ண கொடியை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும்…