Category: இந்தியா

முட்டைக்கோசுக்குள் பாம்பு : சாப்பிட்ட தாய், மகள் மருத்தவமனையில் அனுமதி

இந்தூர் முட்டைக்கோசுக்குள் பாம்புக்குட்டி இருப்பதை அறியாமல் அதை நறுக்கி, சமைத்து சாப்பிட்ட தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தூரை சேர்ந்தவர் 35 வயதான அஃப்ஸான் இமாம். இவர்…

ஏவுகணையை மறிக்கும் ஏவுகணை!! அமெரிக்கா வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்கா ’தாட்’ எனும் பெயர் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை துல்லியமாக குறிவைத்து இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அமைப்பை உருவாக்கியுள்ளது.…

பணி  நீக்கத்தை எதிர்த்து பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

பெங்களூரு: பணி நீக்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்காகன ஐடி ஊழியர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு இதில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில்…

ரூ. 5 ஆயிரம் கோடி ஹெராயினை பிடித்த தமிழக அதிகாரி

அகமதாபாத்: குஜராத் கடல் எல்லையில் போர்பந்தர் பகுதியில் குஜராத் கடலோர காவல் படை ஏடிஜிபி நடராஜ் தலைமையிலான குழு ஹெலிகாப்டர், ரோந்து படகு உதவியுடன் நடுக்கடலில் ஹெராயின்…

மருத்துவத்தில் கஞ்சா!! மேனகா காந்தி புது யோசனை

டில்லி: சில வளர்ந்த நாடுகளை போல, மருத்துவ ரீதியான பயன்பாட்டிற்காக கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக அங்கீகரிக்கலாம் என மத்தியஅமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். நாட்டில் போதை…

கேரளாவில் பா.ஜ.க பந்த்: பஸ், ரெயில் சேவை பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ. சார்பில் நடக்கும் போராட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்…

காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை இழுக்க பா.ஜ.க., ரூ.15 கோடி பேரம்!! குஜராத்தில் பரபரப்பு

பெங்களூரு: குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக விலைபேசியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. அடுத்த மாதம் 8ம் தேதி…

வங்க தேச எழுத்தாளருக்கு அவுரங்காபாத்தில் நுழைய அனுமதி மறுப்பு!!

அவுரங்காபாத்: சர்ச்சைக்குறிய வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவுரங்கபாத் விமான நிலையத்தில் போராட்டம் காரணமாக மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மும்பையில் இருந்து வந்த அவர் சிக்கல்…

ஜி எஸ் டி வரியால் பொருட்கள் விலை குறைந்தன ! : மோடி

டில்லி ஜி எஸ் டி யால் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக மக்கள் கடிதம் எழுதியுள்ளனர் என மோடி தனது வானொலி உரையில் கூறி உள்ளார். பிரதமர் மோடி…

கேரளா : ஆர் எஸ் எஸ் தொண்டர் கொலை – கடையடைப்பு

திருவனந்தபுரம் கேரளாவில் நேற்று ஆர் ஆர் எஸ் தொண்டர் கொலை செய்யப்பட்டதை ஒட்டி அங்கு கடையடைப்பு நடந்துள்ளது. கேரளாவில் சமீபகாலமாக ஆர் எஸ் எஸ் தொண்டர்களைத் தாக்குவதும்,…