Category: இந்தியா

தங்கம் கடத்தலில் சிக்கும் அப்பாவி தொழிலாளர்கள்!! சர்வதேச கும்பல் சதி

ஐதராபாத்: வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களை தங்கம் கடத்தலுக்கு சர்வதேச கும்பல் பயன்படுத்துவாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் பேச்சை நம் தொழிலாளர்கள் பலர் சுங்கத்துறையிடம் சிக்கி…

சீதை பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று இல்லை-  பாஜக ஒப்புதல்

டில்லி, கடவுள் ராமரின் மனைவி சீதா தேவி பிறந்த இடம் இதுதான் என்பது ஒரு நம்பிக்கைதான் என நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு பதிலளித்தது. ராமரின் மனைவி…

செல்ஃபோன் கோபுரங்களால் ஆபத்தில்லையாம்! நிறுவனங்கள் விளக்கம்

டில்லி, செல்போன் கோபுரங்களால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் (சி.ஓ.ஏ.ஐ – Cellular Operators Association of…

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி, பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த மாதம் 20ந்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்…

வெயில் அதிகரிப்பு-  மாம்பழ உற்பத்திக்கு ஆப்பு! 

புனே, வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டிருப்பதால் மாம்பழ சீசன் கேள்விக்குறியாகி உள்ளது. மாம்பழங்களில் அல்போன்சாவுக்கு தனி மரியாதை எப்போதும் உள்ளது. மஹாராஷ்ட்ர மாநிலம் கொங்கன் பகுதியில்தான் இந்தப்பழம்…

கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

கொள்ளேகால், கர்நாடகாவில் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது. நஞ்சன்கூடு,குண்டலுபேட்டையில் தொகுதிகளில் கடந்த 9–ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது.…

டில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா: பத்திரிகையாளர் சோவுக்கு பத்மபூஷன் விருது

டில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர்…

இன்று 31வது நாள்: தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்து நூதன போராட்டம்!

டில்லி: பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்…

விவசாயிகள் பிரச்சினையில் அக்கறையில்லை! தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி!

டில்லி, விவசாயிகள் பிரச்சினைகளில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், தமிழ்நாட்டில் வறட்சி…

கர்நாடகா: குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

கொள்ளேகால், கர்நாடகாவில் நடைபெற்ற குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தேர்தல் முடிவு தெரியவரும். அடுத்த ஆண்டு கர்நாடகத்தில்…