அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான்…