Category: இந்தியா

தனியார் நிறுவனத்துக்கு பணம் தர தூர்தர்ஷன் மறுப்பு :  விவரம் இதோ

டில்லி சர்வதேச திரைப்படவிழாவை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ. 2.92 கோடி பணம் அளிக்க தூர்தர்ஷன் மறுத்துள்ளது. மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழ்…

மறுமணம் செய்ய மனைவியிடம் விவாகரத்து கோரும் முன்னாள் முதல்வர்….!

டில்லி: தான் மறுமணம் செய்ய இருப்பதால், தனக்கு விவாகரத்து தர வேண்டும் என்று டில்லி ஐகோர்ட்டில் காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா மனு தாக்கல் செய்துள்ளார்.…

188 பயணிகளை காத்த இண்டிகோ விமான எச்சரிக்கை அலாரம்

மும்பை விமான எஞ்சின் பழுதுக்கான எச்சரிக்கை அலார ஓசையைக் கேட்டு புறப்பட்ட உடனேயே இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மும்பையில் இருந்து…

நிரவ் மோடி அமெரிக்காவில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை:   அமெரிக்கா

வாஷிங்டன்: நிரவ் மோடி அமெரிக்காவில் தான் உள்ளார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து…

இன்று ஹோலி பண்டிகை: வட மாநிலங்களில் கோலாகலம்

இன்று ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் சவுகார் பேட்டை உள்பட பல பகுதிகளில் ஹோலி பண்டிகை…

இன்று ஹோலி பண்டிகை : பிரதமர் வாழ்த்து!

டில்லி இன்று கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்துச் செய்தி பதிந்துள்ளார். வடநாட்டில் மிகவும் புகழ் பெற்றது ஹோலிப் பண்டிகை ஆகும். பிரகலாதன்…

வெளிநாடு தப்பிச்செல்லும் மோசடி பேர்வழிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டம்: அருண்ஜெட்லி

டில்லி: பொருளாதார குற்றங்கள் மற்றும் பணம் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி செல்பவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு…

திருப்பதியில் 84 தமிழர்கள் கைது: செம்மரம் வெட்ட வந்ததாக ஆந்திர காவல்துறை நடவடிக்கை

திருப்பதி: திருப்பதி அருகே லாரியில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் 84 பேரை ஆந்திர மாநில போலீசார் அதிடியாக கைதுசெய்துள்ளனர். அவர்கள் செம்மரம் வெட்ட ஆந்திர வனப்பகுதிக்கு வந்ததாக கூறி…

மனித உரிமை ஆணையத்தை புறக்கணித்து பசு சேவையை போற்றும் அரியானா அரசு

சண்டிகர் மனித உரிமை ஆணையத்தின் காலிப் பணி இடங்களை நிரப்பாத அரியானா அரசு பசு பாதுகாப்பு ஆணையத்தின் காலிப் பணி இடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் ஐந்தரை…

வருமானத்துக்கு மீறி சொத்து : முன்னாள் பெண் வங்கி அதிகாரி மீது சிபிஐ வழக்கு

டில்லி வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக யுனியன் வங்கியின் முன்னாள் பெண் தலைமை அதிகாரி அர்ச்சனா பார்கவா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பல வங்கிகளில்…