Category: இந்தியா

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஃஆப் குறைப்பு

டில்லி : மருத்துவ மேற்படிப்புககான ‘நீட்’ கட் ஃஆப் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘‘ மருத்துவ மேற்படிப்புக்கான ‘நீட்’…

13 மாநிலங்களில் கடும் மழை கொட்டும்….மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

டில்லி: உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம்…

டிசம்பரில் முகேஷ் அம்பானி மகளுக்கு திருமணம்….காதலனை கரம் பிடிக்கிறார்

மும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி–&நீதா அம்பானி தம்பதியருக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷா ஆகியோர் இரட்டையர். 3-வது…

திரிபுராவில் இந்தியில் மட்டுமே செய்தி ஒளிபரப்ப வேண்டும்…பாஜக அரசு முடிவு

அகர்தலா: திரிபுராவில் பாஜக&ஐபிஎப்டி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள உள்ளூர் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகள் இந்தி மொழியில் தான் இருக்க வேண்டும்…

ஜம்முகாஷ்மீர் படிகாம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுகொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் படிகாம் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும், இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில்…

உத்தரபிரதேசம்: கைரானா இடைத்தேர்தலில் ஆர்எல்டி வேட்பாளராக சமாஜ்வாடி மூத்த தலைவர் போட்டி

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள கைரனா லோக்சபா தொகுதி மற்றுமு நூர்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக.வை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும்…

உத்தரபிரதேசம்: ஓட்டல் உணவை தலித் வீட்டில் வைத்து சாப்பிட்ட பாஜக அமைச்சர்

லக்னோ: உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஒருவர் தலித் வீட்டில் சாப்பிட்டதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. அதிக அளவில் வைரலான இந்த புகைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும்…

“தர்பார் மாற்றம்’: காஷ்மீர் தலைமைசெயலகம் நாளை முதல் ஸ்ரீநகரில்…

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாதத்திற்கு ஒருமுறை தலைமைசெயலகம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 6 மாதமாக காஷ்மீரில் இயங்கி வந்த தலைமைசெயலகம் தற்போது ஸ்ரீநகருக்கு…

இன்டீரியர் டிசைனர் தற்கொலை….ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு

மும்பை: மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் நேற்று அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்…

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன்’ கட்சியாக வரும்…..சிவசேனா

மும்பை: ‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன் கட்சி’யாக தேர்வு செய்யப்படும்’’ என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…