Category: இந்தியா

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நக்கீரன் கோபால் முன்ஜாமின் மனு முடித்து வைப்பு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து, தமிழக துணைசபாநாயகர் மீது நக்கீரன் பத்திரிகை குற்றம் சாட்டியதால், அதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்திருந்தார்.…

ஐ.நா ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார்கள் வந்துள்ளன: ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ்

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையில் ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார் வந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா ஊழியர்கள் மீது…

நூற்றுக்கணக்கான விமானங்களை சுற்றலில் விட்ட பாகிஸ்தானின் முடிவு

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், உலகின் பல விமான நிறுவனங்களுக்கு பொருளாதார நஷ்டம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய நிறுவனமான ‘ஏர்…

முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம்: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவு

புதுடில்லி: முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். கடந்த 2013-ம் ஆண்டு…

இவர்களுக்கு திண்டாட்டம், ஆனால் அவருக்கோ அது கொண்டாட்டம்..!

புதுடெல்லி: தன்னை ஒரு செளக்கிதார் (காவல்காரன்) என்று நாட்டின் பிரதமர் மோடி, தேர்தலுக்காக சொல்லிக்கொண்டாலும், காவல்காரர்களின் உண்மையான நிலை, பரிதாபத்திலும் பரிதாபம்! செயலில் ஒன்றுமே இல்லாவிட்டாலும், தேர்தலுக்கான…

அரசியலாக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் – தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ராணுவ வீரர்களின் படங்களை தங்களுடைய தேர்தல் விளம்பரங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ள அதேவேளையில், கட்சிகளுக்கு அதுதொடர்பாக ஒரு விரிவான அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம்…

மோடிக்கு எதிராக அரசியல் அலை வீசுகிறது: சரத்பவார்

புனே: நாட்டில் தற்போது அடிக்கும் அரசியல் அலை, பாரதீய ஜனதாவுக்கு சாதமாக இல்லை. பிரதமர் மோடி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்…

போலீஸ் விசாரணையில் நிகழும் மரணங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபிக்கள் கடிதம்

புதுடெல்லி: போலீஸ் விசாரணையின்போது நடைபெற்று வரும் மரணங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த…

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு பிரதமர் மோடியே காரணம் : ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் 

வாரணாசி: மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என, துவர்க்க மடாதிபதியும் ஜோதீஸ் சங்கராச்சாரியாருமான ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள்…

பிரமோத் சாவந்த் தலைமையிலான கோவா பாஜக அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது

பானஜி: கோவாவில் பொறுப்பேற்றுள்ள பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்ப கோருகிறது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, அம்மாநில முதல்வராக பிரமோத்…