Category: இந்தியா

ராகுல் காந்தியின் (நியாய்) ஊதிய திட்டம் நடக்கக் கூடியது : ரகுராம் ராஜன் உறுதி

டில்லி மக்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் அளிக்கும் ராகுல் காந்தியின் திட்டம் நடக்ககூடியது தான் என ரகுராம் ராஜன் உறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

ஐ பி எல் போட்டிகளிலும் தொடரும் “காவல்காரர் திருடர் ஆனார்” கோஷம்

ஜெய்ப்பூர் ஐ பி எல் போட்டிகளிலும் காவல்காரர் திருடன் ஆனார் என்னும் கோஷம் எழுப்புவது தொடரத் தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “சௌக்கிதார் சோர்…

87 கேள்விகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி!

மும்பை: பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வயது சிறுமியிடம் கேட்கப்பட்ட 87 கேள்விகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஃபிரெஞ்சு நாட்டவர் விடுதலை செய்யப்பட்டார். மும்பை அந்தேரி பள்ளியில்…

மத்திய சென்னை தொகுதியில் களமிறங்குகிறார் முன்னாள் நீதிபதி கர்ணன்

சென்னை: சர்ச்சையில் சிக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.கர்ணன், இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். “அரசு மற்றும்…

மீண்டும் தனது படைப்பிரிவுக்கு திரும்பிய அபிநந்தன்….

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், 4 வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர தனது படைப்பிரிவுக்கு திரும்பி…

காலையில் கட்சியில் சேர்ந்த ஜெயப்பிரதாவுக்கு மாலையில் வேட்பாளராக வாய்ப்பு… பாஜகவின் பலே தேர்தல் வியூகம்

டில்லி: இன்று காலை பாஜகவில் இணைந்த முன்னாள் நடிகை மற்றும் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு உடனே பாஜக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்திய…

நீரவ் மோடியிடம் கைப்பற்றப்பட்ட அரிதான ஓவியங்கள் ரூ. 50 கோடிக்கு ஏலம் போகும்: வருமான வரித்துறையினர் தகவல்

மும்பை: பல கோடி வங்கி மோசடி செய்த நீரவ் மோடியின் அபூர்வ ஆயில் பெயிண்டிங் ஓவியங்கள் ரூ.50 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் நேஷனல்…

வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவில் 7% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சிஎன்பிசி-டிவி 18 -க்கு அவர்…

ரிசர்வ் வங்கி கவர்னராக சசிகாந்த தாஸ் நியமிக்கப்பட்ட விவரத்தை தர முடியாது: விதிகளை காட்டி மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக சசிகாந்த தாஸ் நியமிக்கப்பட்ட விவரத்தை தர மத்திய அரசு மறுத்துவிட்டது. சசிகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி…

கண்ணி வெடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு புல்லட் ப்ரூப் வாகனங்கள் வழங்க நடவடிக்கை

புதுடெல்லி: கண்ணி வெடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புல்லட் ப்ரூப் வாகனங்களையும் மற்றும் சிறு பஸ்களையும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் பகுதியில்…