Category: இந்தியா

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: யோகி அரசே காரணம் என ராகுல்காந்தி, கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகி உள்ளதற்க யோகி அரசுதான் காரணம் என எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன…

AI மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம் : டிஜிட்டல் யுகத்தில் நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுத்தல்

டிஜிட்டல் யுகத்தில் AI மற்றும் ஜனநாயகத்தின் மீதான எதிர்கால நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்து காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா…

மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் – நிலைமை கட்டுக்குள் உள்ளது! உ.பி. முதல்வர் யோகி தகவல்…

பிரக்யராஜ்: மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இன்று…

மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி?

பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர்…

கும்ப மேளா கூட்ட நெரிசல்: உ.பி. முதல்வர் யோகியிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

டெல்லி: கும்பமேளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், பிரதமர் மோடி,…

மகா கும்பமேளாவில் மக்கள் கூட்டம்: நெரிசலில் சிக்கி பலர் காயம் என தகவல்…

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 100-ஆவது ராக்கெட்! இஸ்ரோ சாதனை…. வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் தொடர் சாதனைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா போன்ற உலக…

திருணாமுல் , சமாஜ்வாதி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம்

டெல்லி டெல்லி சட்டபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திருணாமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பிரசார்ம செய்ய உள்ளன. பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ள70 உறுப்பினர்களை கொண்ட…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி உரை

டெல்லி வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற செய்தி குறிப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக…

திருவிழா மேடை சரிந்ததில் உ பி யில் 7 பேர் உயிரிழப்பு

படக்ட் உ பி மாநிலத்தில் நடந்த திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். . ஆண்டுதோறி, உத்தரபிரதேச மாநிலம் படக்ட் மாவட்டத்தில் உள்ள்ச் சமண…