Category: இந்தியா

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம்! உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிராக்யராஜ்: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக…

பெங்களூருவில் காவல்துறையினர் பறிமுதல்  செய்த 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாடம்

பெங்களூரு பெங்களூருவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் ஆகி உள்ளன. பெங்களூரு ஸ்ரீராம்புரா நிலையத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காலியான நிலத்தில்…

மேலும் 100 ராக்கெட்டுகளை அடுத்த 5 ஆண்டுகளில் செலுத்த இஸ்ரோ இலக்கு

ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தலைவர் நாராயணன் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்டுகளை செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக 100-வது ராக்கெட்டை…

ராணுவத்திடம் மகாகும்பமேளா பணிகளை ஒப்படைக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ அகிலேஷ் யாதவ் மகாகும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா…

இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட் : பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி பிரதமர் மோடி இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை செலுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரோ எனபட்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100வது ராக்கெட்டை…

மகாகும்பமேளா : மருத்துவமனை பிணவறையில் 40 உடல்கள்… காவல்துறையினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியானது…

மகாகும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ப்ரயாக்ராஜ்…

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பலி; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் தகவல்…

மகா கும்பமேளாவில் பக்தர்கள் மரணம் : மாயாவதி துயரம்

லக்னோ மகா கும்பமேளாவில் பகதர்கள் மரணம அடைந்தத/ற்கு துயரடைந்ததாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார் தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான…

பக்தர்களுக்கு கும்பமேளாவில் பாதுகாப்பை உறுதி செய்ய பிரியங்கா அறிவுறுத்தல்

டெல்லி பிரியங்கா காந்தி கும்பமேளாவில் பகதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா…

10 கோடி பேர் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரண்டதால் ப்ரயாக்ராஜ் நகரில் மரண ஓலம்… மகாகும்பமேளா நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள்…