Category: இந்தியா

பயிற்சியின்போது, மிக்-29கே ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது! விமானிகள் தப்பினர்

பனாஜி: விமான பயிற்சியின்போது, மிக்-29கே ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின்போது, அந்த விமானத்தில் பயணம் செய்தி இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.…

அன்னியசெலாவணி மோசடி? டெல்லி, பெங்களூரு அம்னெஸ்டி அலுவலகங்களில் சிபிஐ சோதனை!

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள அம்னெஸ்டி என அழைக்கப்படும் சர்வதேச மன்னிப்பு சபை அலுவலகங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. விதிகளி மீறி அன்னிய…

மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் ரெடி! இன்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. அதன்படி, என்சிபி, காங்கிரஸ் ஆதரவை…

அமராவதியின் தலைவிதியை தலைநகராக தீர்மானிக்க ‘நிபுணர் குழு’ – எதிராகக் கிளம்பும் ஆந்திர விவசாயிகள்!

விஜயவாடா: அமராவதி ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 14ம் தேதியன்று குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழு தாக்கல் செய்த ரிட் மனுவை ஒப்புக் கொண்டது, அதில் அவர்கள்…

உலகிலேயே அதிகளவிலான காற்று மாசுபட்ட நகரம் டெல்லி! ஸ்கைமெட் அதிர்ச்சி தகவல்!

டெல்லி: உலகிலேயே அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ள நகரம், டெல்லி என்று ஸ்கைமெட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

பிரிமியம் ரயில்களில் உணவு கட்டணம் உயர்வு! ஐஆர்சிடிசி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பிரிமியல் ரயில்களில் உணவு கட்டணம் திடீரென உயர்த் தப்பட்டு உள்ளது. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் உணவு விலை அதிகரிக்கப்பட்டு…

நுகர்வோர் செலவினங்களின் வீழ்ச்சி அரசு தன் சொந்த அறிக்கையை மறைக்கும் அளவு இருக்கிறது: ராகுல் காந்தி

புதுடில்லி: நுகர்வோர் செலவினங்களின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, “மோடினமிக்ஸ் மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர்…

டெல்லி காற்று மாசு பிரச்சினையில் அரசியல்: முக்கிய கூட்டத்தை புறக்கணித்த கவுதம் கம்பீர், ஹேமமாலினி

டெல்லி: தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு மாசு நிலவி வரும் சூழலில், இதுகுறித்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நகரஅபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல்,…

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்! கவர்னர் முர்மு தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில கவர்னர் கிரிஷ் சந்திரா…

இந்தியா : சாலை விபத்துகளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,000 ஆக உயர்வு

டில்லி சென்ற 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துக்களில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,000 ஆக அதிகரித்துள்ளது நாடெங்கும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க…