Category: இந்தியா

பிப்ரவரி மாதம் முதல் முறையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருக்கும் ட்ரம்ப்!

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் இந்திய பயணத்தை பிப்ரவரியில் திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது விஜயத்திற்கான பரஸ்பர சாதகமான தேதிகளைத் தெரிவு…

பயணிகளிடம் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டு காரணமாக இண்டிகோ பைலட்டின் பெயர் ரோஸ்டரிலிருந்து நீக்கம்

பெங்களூரு: ஜனவரி 14 ஆம் தேதி இண்டிகோ பயணி சுப்ரியா உன்னி நாயர், பெங்களூருவில் தனது 75 வயதான தாய்க்கு சக்கர நாற்காலி கேட்டதை அடுத்து, இண்டிகோ…

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் நம்பிக்கையற்ற விசாரணையை இந்தியா துவங்குகிறது

புதுடெல்லி: சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொபைல் போன் பிராண்டுகளுக்கு இடையேயான பிரத்யேக ஏற்பாடுகள் மற்றும் சில விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்து அமேசான்.காம் இன்க் மற்றும் வால்மார்ட்…

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் – ஓவைஸி சொல்வது என்ன?

ஐதராபாத்: தனது மதிப்பு காங்கிரஸ் கொடுக்கும் பணம் ரூ.2000ஐ விட அதிகம் என்பதால், பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு ஓட்டளியுங்கள் என்றுள்ளார் அசாதுதீன் ஓவைஸி. தெலுங்கானாவில் தற்போது உள்ளாட்சித்…

டில்லி ஜும்மா மசூதி பாகிஸ்தானில் உள்ளதா? : அரசு மீது டில்லி உயர்நீதிமன்றம் கடும் கோபம்

டில்லி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கின் விசாரணை இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம்…

உங்களுக்கு ஏன் முஸ்லீம் நண்பர்கள்? சிஏஏ போராட்டத்தில் கைதானவரை சித்ரவதை செய்த உ.பி. காவல்துறை

லக்னோ: இந்துவாக இருந்து கொண்டு முஸ்லீம்களை நண்பராக கொண்டு இருக்கிறீர்களே என்று சிஏஏ போராட்டத்தின் போது உ.பி.யில் கைதான சமூக ஆர்வலரிடம் காவல்துறை கேள்வி எழுப்பி இருக்கிறது.…

மீண்டும் நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருப்பதி மீண்டும் ஜனவரி 15 அதாவது நாளை தை முதல் தேதி முதல் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்குகிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு…

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாக 931 வழக்குகள் பதிவு: வருவாய்த்துறை புள்ளி விவரங்களில் தகவல்

லக்னோ: ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாக 931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை வருவாய்த்துறை புள்ளி விவரங்கள் மூலம் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை…

வல்லபாய் படேல் சிலை – உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்த்த சீன அமைப்பு!

புதுடெல்லி: குஜராத்திலுள்ள வல்லபாய் படேல் சிலை, சீனாவைச் சேர்ந்த எஸ்சிஓ அமைப்பால் உலகின் 8வது அதிசயமாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். குஜராத்தில்…

குடியுரிமை சட்ட த்தை எதிர்த்து 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம்

டில்லி குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து 20 எதிர்க்கட்சிகள் தீர்மானம் இயற்றி உள்ளன. நாடெங்கும் குடியுரிமை சட்டம், தேசிய…