நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் குற்றவாளி எனத் தீர்ப்பு
டில்லி நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் திலிப் ரே குற்றவாளி என தீர்ப்பு வழங்கபட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி என்னும்…
டில்லி நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் திலிப் ரே குற்றவாளி என தீர்ப்பு வழங்கபட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி என்னும்…
லக்னோ: கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும், தலித் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று, தடயவில் அறிக்கை கூறுவதாக உ.பி. மாநில…
டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் டிராக்டர் பேரணியை மாநில எல்லைக்குள்…
சண்டிகர்: அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…
சண்டிகர்: நான் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்…என ராகுல் உருக்கமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. உபி மாநிலத்தில் தலித் இளம்பெண் 4 பேர் கொண்ட உயர்ஜாதி கும்பலால்…
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, பலியானவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின்…
லக்னோ: பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கும், மதம், இனம் ரீதியிலான தாக்குதல்களாலும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க வேண்டிய மாநில அரசு…
உலகின் மிக நீளமான மற்றும் அகலமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. செல்ஃபி…
பாட்னா: நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ், பீகார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 28ம் முதல் 3 கட்டங்களாக பீகார் மாநிலத்தில் சட்டசபை…
கரக்பூர் மாஃபியா ஆட்சி நடக்கும் உபி மற்றும் பீகாரைப் போல் மேற்கு வங்கம் ஆகி விட்டதாக அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறி உள்ளார் மேற்கு…