ராகுலின் டிராக்டர் பேரணிக்கு ஹரியானா அரசு அனுமதி
சண்டிகர்: ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது. மத்திய அரசின் வேளாண்…
சண்டிகர்: ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது. மத்திய அரசின் வேளாண்…
உத்தரபிரதேசம்: ஹத்ராஸில் உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரபிரதேச…
மணாலி: சுரங்கபாதையில் செல்பி எடுத்த சம்பவம் உள்ளிட்ட மூன்று விபத்துக்கள் 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப்பாதையை ஹிமாச்சல்…
பஞ்சாப்: ரயில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்திக் கொள்ளுமாறு விவசாயிகளிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் விவசாய மசோதாவை…
பெங்களுரூ: கர்நாடக மாநிலபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இதைப்பற்றி…
டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சக செயலாளர் ராஜேஷ்…
வாஷிங்டன் நாளை இரவு பூமியின் பாதையை பூமிக்கு 23.80 லட்சம் மைல்கள் தூரத்தில் ஒரு சிறு கோள் கடக்கும் என நாசா அறிவித்துள்ளது. ஆஸ்டிராய்ட் என ஆங்கிலத்தில்…
ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை…
திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர் ஆவர். 25 பேர் கொரோனா…
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம்…